அம்பேத்கரை ஒரு சாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்: தமிழக பாஜக குற்றச்சாட்டு 

சென்னை: “அடக்குமுறையை கொண்டோ, ரவுடித்தனத்தைக் கொண்டோ பாஜகவை அடக்கிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால் பாஜக அடங்க மறுத்து அடக்கி ஆளும் அத்துமீறலை முறியடிக்கும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அண்ணல் அம்பேத்கர் சிலைகளை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தை சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பன்முகம் கொண்ட ஒரு தேசிய தலைவர். அவரை ஒரு … Read more

சிம்புவுக்கு கல்யாணம் ஆகணும்.. வழக்கறுத்தீஸ்வரரிடம் கோரிக்கை வைத்த டி. ராஜேந்தர்

எல்லா வழக்குகளையும் தீர்க்கும் இக்கடவுளிடமே சிலம்பரசனின் திருமண சிக்கலை தீர்க்க வேண்டியுள்ளதாக வழக்குகளை தீர்க்கும் தளமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின் திரைப்பட இயக்குனரும்,நடிகருமான டி.ராஜேந்தர் பேட்டி. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும், லட்சிய திமுகவின் நிறுவன தலைருமான டி.ராஜேந்தர் இன்று கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, டி.ராஜேந்தர் தனது மகன் … Read more

குமரியில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா 28ம் தேதி தொடக்கம்: ஜன.5ல் தேரோட்டம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா வரும் 28ம் தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா கொடியேற்றம் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 6ம் தேதி திருவிழா நிறைவடைகிறது. முன்னதாக 27ம்தேதி, மஞ்சள் வழங்கும் … Read more

ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து குளிர்கால கூட்டத்தொடரில் பேச அனுமதி கோரியுள்ளோம்: திமுக

புதுடெல்லி: “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறியுள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின்னர், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.ஆர்.பாலு கூறியது, “இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 25 மசோதாக்களைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த 25 … Read more

ஆளுநர் எனும் ஆறாம் விரலை வெட்டி எறிய வேண்டும்… சீமான் ஆவேசம்!

அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த இருமாத காலமாக ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. நிர்வாகச் சீர்திருத்தத்தை காரணம் காட்டி ஊதியம் வழங்காமல் ஆசிரியப் பெருமக்களின் குடும்பங்களை வறுமையில் வாடவிடுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி இயக்குநர் பணியிடங்களும் தற்போது தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, தனியார் கல்வி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 32 … Read more

இன்று பாபர்மசூதி இடிப்பு தினம்; மேலப்பாளையம், காயல்பட்டினத்தில் 1200 கடைகள் அடைப்பு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

நெல்லை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி மேலப்பாளையத்தில் 800 கடைகளும், காயல்பட்டினத்தில் சுமார் 400 கடைகளும் அடைக்கப்பட்டன. பாபர்மசூதி இடிப்பு தினமான இன்று டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாகவே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நெல்லை மாநகரில் இன்று பாதுகாப்பு வந்த அனைத்து போலீசார் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் அதிகாலையில் … Read more

தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு- செந்தில் பாலாஜி

தமிழகத்தில் இதுவரை 65.80 லட்சம் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு- செந்தில் பாலாஜி Source link

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா | போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வந்து செல்ல வசதியாக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.  இதுகுறித்த அறிவிப்பில், “திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 7ஆம் தேதி வரை 2,700 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை திருக்கோயிலில் இன்று (டிச.6) கார்த்திகை மகா தீபத்திருவிழா மற்றும் டிச.7ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதை … Read more

80 வயது மூதாட்டி பலாத்காரம்.. 30 வயது நபருக்கு போலீஸ் வலை..!

தாவணகெரேயில், வீடு புகுந்து 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 30 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா பீர்கொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவருடைய கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது. இதனால், கணவர் இறந்த பிறகு மூதாட்டி அந்தப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அவர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 3-ம் … Read more