தேசிய பத்திரிகையாளர்கள் தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து 

சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய … Read more

குமரி எஸ்எஸ்ஐ கொலையில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் சேலம் சிறையில் மோதல்: அதிகாரிகள் விசாரணை

சேலம்: கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்.ஐ.யை சுட்டுக்கொலை செய்த வழக்கில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் சேலம் சிறையில் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 2020 ஜனவரி 8ம்தேதி  சிறப்பு எஸ்.ஐ. வில்சன் பணியில் இருந்தார். அப்போது அவரை 2 பேர் துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் தப்பி சென்றது தெரியவந்தது. அதனை வைத்து அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரை போலீசார் … Read more

ஆளுனர்களுக்கு எதிரான யுத்தம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் உடன் கைகோர்த்த தி.மு.க

ஆளுனர்களுக்கு எதிரான யுத்தம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் உடன் கைகோர்த்த தி.மு.க Source link

மழை வெள்ளம்.. நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலை கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக ஒருசில பகுதிகளில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசமாகியுள்ளன. இதனால் … Read more

ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

சென்னை: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில வன உயிரின வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.16ம்) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “காடுகள் இன்றி நீர்வளம் சிறக்காது! நீர்வளம் இன்றி வேளாண்மை வளப்படாது! எனவே, வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம். காடுகள் வளம்பெற வன உயிரினங்கள் அவசியம்” இந்த ஆட்சி … Read more

ஸ்கெட்ச் போட்டு பணத்தை பறிக்கும் இணைய தளங்கள்: மேட்ரிமோனி அலப்பறைகள்

* லட்சக்கணக்கில் பதிவு கட்டணம் வசூல்* ஒரே பெண்ணின் போட்டோவை பலமுறை காட்டி மோசடி* கடிவாளம் போடுமா ஒன்றிய அரசு வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். ஏனென்றால் இரண்டுமே அவ்வளவு சிக்கல்கள் நிறைந்தது. எதிர்பாராத பல இடைஞ்சல்களை, சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்றைக்கு திருமண ஏற்பாடுகளுக்கு அவ்வளவு மெனக்கெட தேவையில்லை. ஆள்பலமும் தேவையில்லை. பெண்ணோ, மாப்பிள்ளையோ கிடைத்தால் போதும், மண்டபம், சமையல், அலங்காரம் துவங்கி முதலிரவு கட்டில் அலங்காரம் வரை செய்து தருவதற்கு ஆட்கள், … Read more

வீடியோ: கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த 2 கரடிகள்; பொதுமக்கள் பீதி

வீடியோ: கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த 2 கரடிகள்; பொதுமக்கள் பீதி Source link

சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு சிறப்பு பேருந்து – தமிழக அரசு!

தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு … Read more

லைட் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி ப்ளஸ்-2 மாணவன் பலி!!

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன் (54). இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவரது மகன் கௌசிக் (17). இவர் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் மின்விளக்கை ஆன் செய்வதற்காக கௌசிக் வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத … Read more

மதுபோதையில் இலவசமாக பெட்ரோல் போட சொல்லி ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி..!

இலவசமாக பெட்ரோல் கேட்டு தராத பெட்ரோல் பங்க் ஊழியர்களை போதை ஆசாமிகள், தாக்கி தகராறு செய்யும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி சாலையில் இயங்கிவரும் தனியார் பெட்ரோல் பங்கில், ஷாகிர், சிவகுமார் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர்,  இலவசமாக பெட்ரோல் போடுமாறு கேட்டு, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஊழியர்கள் பெட்ரோல் போட மறுத்ததால், மதுபோதையில் இருந்த மூன்று பேரும், ஆத்திரத்துடன் தாக்கிய நிலையில், ஐம்பது ரூபாய் … Read more