அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பார்க்க பணம் கேட்பதாக குற்றசாட்டு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை உறவினர்கள் பார்க்க வேண்டுமெனில் மருத்துவமனை ஊழியர்களுக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகளை பார்ப்பதற்காக உறவினர்கள் காலை முதல் மாலை வரையில் காத்திருக்க வைக்கப்படுவதாகவும், பணம் கொடுத்தால் குழந்தையை பார்க்க அனுமதிப்பதாகவும் குற்றம்சாட்டிய உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தை பெற்ற தாய்மார்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் , பணம் வசூலித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் குழந்தைகளை … Read more

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

சென்னை: தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாருமாகிய எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அசைவ பிரியர்களுக்காக ஆடு, கோழி வெட்டப்படுவது போல், மனிதர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்படுவது விடியா திமுகவின் காட்டாட்சியில் நாள்தோறும் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று (18-11-2022) காலை, சென்னை எழும்பூர் காவல்நிலைய வாசலிலேயே, … Read more

வெறித்தனமாக இறங்கிய விஜய்; நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்துள்ள நடிகர்களில் ஒருவராக விஜய் உள்ளார். பீஸ்ட் படத்துக்கு பிறகு வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் … Read more

சூரியனை சுற்றி ஒளி வட்டம்: வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி விளக்கம்

கொடைக்கானல்: வானில் சூரியனை சுற்றி இன்று காலை ஒளிவட்டம் தெரிந்தது. இந்நிகழ்வை கொடைக்கானல் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் இன்று காலை சூரியனை சுற்றி ஒளி வட்டம் தென்பட்டது சில மணி நேரங்கள் மட்டுமே இந்த ஒளிவட்டம் தென்பட்டது. இந்நிகழ்வை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இது குறித்து கொடைக்கானல் வானியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கூறுகையில், ‘‘சூரியனையோ அல்லது நிலவை சுற்றியோ தென்படும்  … Read more

ஆற்காடு: இரவோடு இரவாக லாரிகளில் கடத்தப்படும் அரியவகை சிலை வடிக்கும் கருங்கற்கள்!

ஆற்காடு அருகே அரியவகை சிலை வடிக்கும் கருங்கற்களை சமூக விரோதிகள் இரவோடு இரவாக லாரிகளில் கடத்துவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள துர்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை மலைப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் ஜெலட்டின் வெடிவைத்து பாறைகளை தகர்த்து ஜேசிபி இயந்திரம் மூலம் லாரியில் பாறைகளை சென்னை, … Read more

கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் நமது வருங்காலம் சிதைந்து விடும் – பி.டி.ஆர்

கர்ப்பிணிகள் நலனில் அக்கறை கொள்ளாவிட்டால் நமது வருங்காலம் சிதைந்து விடும் – பி.டி.ஆர் Source link

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை வெளிநாடுகளிலிருந்து மீட்டு வந்துள்ளோம் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்.!

இன்று திருச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;- “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். ஏனெனில், வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான வேலைகளை செய்வதற்கு வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  அதன் அடிப்படையில், கடந்த … Read more

சிறையில் இருந்து வெளியே வந்தார் சவுக்கு சங்கர்!!

யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தை ஜாமீன் வழங்கபட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சென்னை உயர்திமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், கடலூர் சிறைக்கு … Read more

கனமழை எச்சரிக்கை | கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் 

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக அவரச கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள காரணத்தால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள … Read more

வெறும் 3% வாக்குகளை வைத்து கொண்டு… சீமானை சீண்டிய மாணிக்கம் தாகூர்!

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடி உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தியாகி மாயாண்டி தேவர் நினைவு கொடிக்கம்பம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். … Read more