மாண்டஸ் புயல் 2-3 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: மாண்டஸ் புயல் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்குள் முழுமையாக கரையை கடந்து விடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்த பிறகும் மழை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி தற்போது புயல் நகர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும். மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் … Read more

mandous cyclone live: மாண்டஸ் கோர தாண்டவம்… சென்னை மற்றும் புறநகரில் பவர் கட்!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு 11:30 மணி அளவில் புதுச்சேரிக்கும் , ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம கணித்திருந்தது. இந்த கணிப்பின்படியே, புயல் கரையை கடப்பதற்கான அறிகுறி இரவு 7 மணியில் இருந்தே உணரப்பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, உள்ளிட்ட கடலை ஒட்டியுள்ள இடங்களில் பலத்த சூறை காற்றுடன் மாலை 6 மணி முதலே மழை … Read more

முதல்கட்டமாக 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் துவக்கினார்

மதுரை: தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு  திட்டத்தை மதுரையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கினார். இத்திட்டம் முதற்கட்டமாக மதுரை, சென்னை உள்ளிட்ட 5  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் இரவு மதுரை வந்த அவர் சர்க்யூட் ஹவுசில் தங்கினார். நேற்று காலை நகராட்சி நிர்வாகம்  மற்றும் கழிவுநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டு  திட்ட தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் நடந்தது. … Read more

கரையை கடக்கும் மாண்டஸ் புயல் – சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் மழை

மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் மாமல்லபுரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னையிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களிலும் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. காட்டுப்பாக்கத்தில் 112 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 77  மி.மீ. மழையும், திருவள்ளூரில் 57 மி.மீ. மழையும், மாதவரத்தில் 78  … Read more

எஸ்.ஏ.சி-க்கு எதிராக ‘ஏத்தி’ விட்ட விஜயகாந்த்- ராதிகா: பிரபல இயக்குனர் ‘மட்டை’யான ஃப்ளாஷ்பேக்

எஸ்.ஏ.சி-க்கு எதிராக ‘ஏத்தி’ விட்ட விஜயகாந்த்- ராதிகா: பிரபல இயக்குனர் ‘மட்டை’யான ஃப்ளாஷ்பேக் Source link

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: மாண்டஸ் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாண்டஸ் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உணவகங்களை இரவு 10 மணிக்கு மூடவேண்டும். வானிலை ஆய்வு … Read more

மாண்டஸை அடுத்து வரும் புயலுக்கு பெயர் 'மொக்க'… இப்பவே முடிவு செஞ்சுட்டாங்களாம்!

வங்கக் கடலில் தற்போது உருவாகி வடதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய வரும் புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பரிந்துரைப்படி இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயலை அடுத்து வங்க கடலிலோ, அரபிக் கடலிலோ உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டி்ன் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாம். வங்கக் கடல் மற்றும் அரபிக் … Read more

குமரியில் கடல் உள்வாங்கியது

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த  பாறைகள் மற்றும்  மணல்திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கடலில்  கால் நனைக்க அச்சம் கொண்டனர். கன்னியாகுமரி  திரிவேணி சங்கமம்  கடல் பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம்  தாழ்வாக இருந்தது. அலை இல்லாமல்  கடல் குளம் போல் காட்சி தந்தது. கடலில் யாரும்  இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை செய்ய வண்ணம் … Read more

சென்னை அருகே 100 கிமீ தொலைவில் புயலின் மையப்பகுதி: 70-80 கிமீ வேகத்தில் வீசும் காற்று

மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது. சென்னை அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலின் மையப்பகுதி உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் புயலின் மையப்பகுதி உள்ளது. மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வருகிறது. மாண்டஸ் புயல் 12 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது. காற்று 70 முதல் 80கிலோமீட்டர் வேகத்தில் வீசி வருவதாக தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூர் … Read more

மாண்டஸ் புயல் எச்சரிக்கை : 14 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மாண்டஸ் புயல் எச்சரிக்கை : 14 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Source link