கனமழை எச்சரிக்கை | கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்
சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக அவரச கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள காரணத்தால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள … Read more