நிலக்கரிக்கு பதிலாக டீசலில் இயங்கும் நீராவி எஞ்ஜின்: மலை ரயில் எஞ்ஜின் சோதனை வெற்றி

முதன் முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மலை ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு, நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு நீராவி எஞ்ஜின் மூலமும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் எஞ்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மலை ரயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி எஞ்ஜினை தயாரிக்கும் … Read more

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடலுக்கு தி.மு.க.வினர் நேரில் அஞ்சலி

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம் உடலுக்கு தி.மு.க.வினர் நேரில் அஞ்சலி Source link

அரசு அலுவலகங்களில் பிரதமரின் படம் வைக்காதது துரதிஷ்டவசமானது – மத்திய அமைச்சர் பேட்டி..!

தமிழகத்தை ஆளும் திமுக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்களது திட்டங்களாக காட்டிக் கொள்கிறது என்று மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு குற்றம் சாட்டியுள்ளார். நேற்று சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய நீர் வளம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டுடு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களையும் … Read more

இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட்டால் கேன்சர் வரும்!!

புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் நமது உணவுமுறை, முக்கிய பங்காற்றுகிறது. எந்த நேரத்தில் உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பது புற்றுநோய் உருவாகும் அபாயத்தை தீர்மானிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இரவு 9 மணிக்குப் பிறகு தொடர்ந்து சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனே படுக்கைக்கு செல்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் 25% அதிகம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். உடல் கடிகாரம் சரியாகச் செயல்பட்டு இரவு 9 மணி அல்லது அதற்குப் … Read more

பேருந்து நடத்துநர், போதை நபர் இடையே கைகலப்பு.. செல்லாத ஊருக்கு ‘டிக்கெட்’ கேட்டு ரகளை..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், அரசுப்பேருந்து நடத்துநருக்கும், போதை ஆசாமி ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. ராசிபுரத்திலிருந்து காரவள்ளி நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய அந்த போதை ஆசாமி, பேருந்து செல்லாத ஊருக்கு டிக்கெட் கேட்டு நடத்துநரிடம் ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது. சாலையில் இறங்கி சண்டையிட்ட இருவரையும் ஓட்டுநரும், சக பயணிகளும் சமாதானம் செய்தனர். மதுபோதையில் வாக்குவாதம் செய்த அந்த நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். Source link

நாக்கை அறுப்பதாகப் பேசிய மதுரை மாவட்ட பாஜக தலைவரை அக். 17 வரை கைது செய்யத் தடை 

மதுரை : இந்து மதத்துக்கு எதிராகப் பேசுபவர்களின் நாக்கை அறுக்க அஞ்சமாட்டோம் என பேசிய மதுரை மாவட்ட பாஜக தலைவரை அக். 17 வரை கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேகாலயா ஆளுனர் இல.கணேசன் உடல் நலம் பெற வேண்டி மதுரையில் உள்ள கோயில் ஒன்றில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் சமீபத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மகா … Read more

முதல்வருக்கு முதல்வர் கடிதம்… இதுதான் விஷயம்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுந்துள்ள கடிதத்தின் விவரம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ல்டாலின், பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் … Read more

தனியாரில் வேலைவாய்ப்பு… தமிழர்களுக்கு வழங்க தனிச்சட்டம் இயற்றுங்கள் – சீமான் வலியுறுத்தல்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்டிலிருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில், தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள், வேலைக்கு மட்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஐம்பதாண்டுகளாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் … Read more

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அமராவதி ஆற்றில் உலாவரும் முதலையை பார்க்க ஆற்றுப்பாலத்தில் குவியும் பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி பழைய மற்றும் புதிய ராஜா வாய்க்கால் பாசன பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்காகவும், பாசனத்திற்க்காகவும் அமராவதி  அணையிலிருந்து நீர்  திறக்கப்பட்டது. இதில் சில முதலைகள் அணையில் இருந்து தப்பித்து அமராவதி ஆற்றுப்பகுதிகளில உலா வருகிறது. குறிப்பாக கல்லாபுரம், மடத்துக்குளம், கண்ணாடிப்புத்தூர, கணியூர் மற்றும் கடத்தூர் ஆகிய ஆற்றுப்பகுதிகளில், அவ்வப்போது பாறைகளின் மேல்  படுத்துக்கொள்ளும் முதலையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவ்வப்போது விவசாய நிலங்களில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முதலைகளை பிடிக்க … Read more

’இதான் டாக்டர் என்ன கடிச்ச கட்டுவிரியன் பாம்பு’.. அரசு மருத்துவமனையை அலறவிட்ட இளைஞர்

கள்ளக்குறிச்சி அருகே தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவருக்கு சொந்தமான நிலத்தில் அவரது தம்பி விக்னேஷ் உள்ளிட்ட பலர் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கட்டு விரியன் பாம்பு விக்னேஷை மூன்று இடத்தில் கடித்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விக்னேஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். தன்னை கடித்த பாம்புடன் … Read more