குழந்தை பெற்றது எப்படி..?: நயன் – விக்கியிடம் விளக்கம்.. தமிழக அரசு அதிரடி..!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்று விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ‘இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா..?. திருமணமான … Read more

234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இடங்களில், குறைகளை கண்டறியும் துறைசார் ஆய்வு திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இடங்களில், குறைகளை கண்டறியும் துறைசார் ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் லேடி வெலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்கள், நூலகங்கள் என பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு இடங்களிலும் 77 வகையான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. Source link

“பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள்” – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: “அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள்” என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்காக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஜனநாயகப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது தேர்தல் பல்வேறு நிலைகளில் நிறைவுற்று, கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் கழகத்தின் இதயமாம் பொதுக்குழு நேற்று (9-ம் தேதி ) … Read more

எடப்பாடி..ஆதரவாளர்கள் அதிர்ச்சி; மகா ரகசியம் உடைத்த குருமூர்த்தி !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். அத்துடன் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் ஆட்சியை வழிநடத்தினர். ஆனாலும் 10 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததை அடுத்து கட்சியின் தலைமை பதவியைப் பிடிக்க இருவருக்குள் கடுமையான போட்டியும் அதையொட்டிய மோதலும் அரங்கேறியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக எடப்பாடி … Read more

TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை தகவல்

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, … Read more

கொடநாடு எஸ்டேட் வழக்கு; சசிகலாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரம் ஊட்டி கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொள்ளையடிப்பதற்காக 11 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அப்போது எஸ்டேட்டில் காவலில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அந்த கும்பல் கொலை செய்தது. பின்னர் பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களையும், ஆவணங்களையும் கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 … Read more

அனைத்து அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்து குறைகளை சரிசெய்ய வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை ஆய்வு செய்யும் புதிய திட்டம் இன்று திருவல்லிகேணியில் துவங்கப்பட்டுள்ளது. அதனை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் உதய நிதி ஸ்டாலின் இருவரும் தொடக்கி வைத்தனர். 234 தொகுதிகளிலும் 77 பொருள்கள் குறித்து 100 நாட்களில் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல் தொகுதியாக திருவல்லிக்கேணி தொகுதியில் திட்டம் ஆய்வு பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் … Read more

கடலூர் || மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த தந்தை மகன்.! சோகத்தில் கிராம மக்கள்..! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி. இவரின் மனைவி பெரியம்மா. இவர் நேற்று இரவு துணிதுவைத்து அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார். அப்போது பெய்த பலத்த மழையினால் கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது.  இதை கவனிக்காமல் கம்பியை தொட்டதனால், மின்சாரம் பாய்ந்து  பெரியம்மா தூக்கி வீசப்பட்டார். மனைவியின் அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்து தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி … Read more

கடலூர் அருகே சோகம்.. மின்சாரம் பாய்ந்து தந்தை – மகன் பலி..!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் புதுகாலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி பெரியம்மா. இவர், நேற்று இரவு துணி துவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிப்புறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார். அப்போது, மழை காரணமாக அந்த கம்பியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். அவருடைய அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவர் தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் … Read more