குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்! கொட்டுவதை வீடியோ எடுத்து கொடுத்தால் ரூ.200 அன்பளிப்பு! – வேலூர் மாநகராட்சி!

தரம் பிரிக்காமல் தந்தால் ரூ.100! வணிக நிறுவனங்களுக்கு ரூ.500! வணிக வளாகங்களுக்கு ரூ.1000! வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டு விட்டது. குப்பைகளை சாலைகளில் கொட்டுவது, காலியிடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி திடக்கழிவு … Read more

பாஜக கீழ்த்தரமாக இறங்கும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எந்த கீழ்த்தரமான செயலுக்கும் பாஜகவினர் செல்வார்கள் என, திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கீழ்த்தரமான செயலுக்கும், பாஜகவினர் செல்வார்கள். அதை மறந்து விடாதீர்கள். தங்களது சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நம்மைப் பற்றி அவதூறுகள் … Read more

நெருங்கும் தீபாவளி.. ஜவுளி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், விடுமுறை தினமானஇன்று, சேலத்திலுள்ள ஜவுளிக்கடைகளில் புத்தாடை வாங்க கூட்டம் அலைமோதியது. சேலம் டவுன் மற்றும் சின்ன கடை வீதி, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் பகுதிகளிலுள்ள துணிக்கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சேலம் நான்கு ரோடு மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் அதிகம் சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. Source link

காங்கயம் அருகே குட்டப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். உடன் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்டோர்.

திருப்பூர்: நாட்டின் நிதியமைச்சர் மயிலாப்பூருக்குச் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்டால் விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார். திருப்பூர் மாவட்டம் வருகை தந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் காங்கயம் அருகே குட்டப்பாளையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் இன்னும் தமிழக … Read more

திமுகவுக்கு பாஜக ‘மெகா பரிசு’; அர்ஜூன் சம்பத் போர்க்கொடி!

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினராகவும் உள்ள கனிமொழிக்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நிலைக்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கும் முதல் கட்ட அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசை கடுமையாக விமர்சித்து … Read more

கைது அடக்குமுறைகளை கைவிடுங்கள் – அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் சீமான்

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பணி நீக்கம் செய்ததை எதிர்த்து அறவழியில் போராடிய அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை நள்ளிரவில் காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி கைது செய்துள்ள தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டிலுள்ள 52 அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்த பகுதிநேர விரிவுரையாளர்களைத் தொகுப்பூதியம் என்ற பெயரில் கடந்த பத்தாண்டிற்கும் மேலாக அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது பணிநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது அவர்களது … Read more

கம்பம் அருகே சுருளி அருவியில் குடிமகன்களால் தொல்லை: போலீசார் கண்காணிக்க கோரிக்கை

கம்பம்: கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குடிமகன்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு … Read more

புதுக்கோட்டை: சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது; 650 மது பாட்டில்கள் பறிமுதல்

மிலாது நபி தினத்தை முன்னிட்டு இன்று அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 650 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மிலாது நபி திருநாளை முன்னிட்டு இன்று அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் … Read more

உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம்

உதயசூரியன் சின்னம் கேட்கும் உத்தவ் தாக்கரே: தேர்தல் கமிஷனுக்கு கடிதம் Source link

ஆசிரியர் தகுதி தேர்வு (TET EXAM)  தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு குறித்த விபரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் … Read more