பிரியாணி விருந்து சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு.! 6 பேரில் ஒருவர் பலி.!
திருவாரூரில் நடைபெற்ற விழாவில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் கடந்த 5ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரியாணி மற்றும் வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிகழ்வில் உணவு சாப்பிட்டவர்களுக்கு உணவு ஒவ்வாமையினால் … Read more