சவுக்கு சங்கருக்கு ஒரு நீதி, குருமூர்த்திக்கு ஒரு நியாயமா?- கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பிரபல பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. கடந்த ஜூலை 22ஆம் தேதி ”ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது” என யூடியூப் சேனல் ஒன்றுக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி அளித்திருந்த நேர்காணலில் பகிரங்கமாக கூறியிருந்தார் சவுக்கு சங்கர். ஒட்டுமொத்த நீதித் துறையையே அதிர செய்த அவரது இந்த கருத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற … Read more