தமிழ்நாடு அரசு கலைப்பு?; பாஜக பகீர் ஆலோசனை!
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் அனுமதி வழங்குமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படாமல் இருந்ததால், அந்த அமைப்பைச் சேர்ந்த 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனுவை … Read more