விவசாயி தோட்டத்து மின் இணைப்பை துண்டித்த திமுக கவுன்சிலர்.. பாதை பஞ்சாயத்தில் ஆவேசம்..!
10 அடி நிலத்தை பாதைக்காக தானமாக எழுதித்தர மறுத்த விவசாயி ஒருவரின் மாந்தோப்புக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை திமுக கவுன்சிலர் மின்கம்பத்தில் ஏறி துண்டித்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்துள்ளது… கிருஷ்ணகிரி மாவட்டம் பந்தரவள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி. இவர் தனக்கு சொந்தமான மாந்தோட்டத்திற்கு புதிய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பக்கத்து நிலத்தின் விவசாயி கண்ணன் என்பவருக்கு பாதைக்காக 10 அடியை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு ஜிங்கல் கதிரம்பட்டி ஊராட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர் … Read more