குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூர் வாலிபர் உடல் இன்று திருச்சி வருகை
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (41). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பி.காம் பட்டாதாரியான முத்துக்குமரன், காய்கறி வியாபாரம் செய்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால் தனியார் ஏஜென்சி மூலம் கடந்த 3ம் தேதி குவைத்துக்கு வேலைக்கு சென்றார். இந்நிலையில் 7ம்தேதி குவைத்தில் முத்துக்குமரன் இறந்து விட்டதாக வந்த தகவலால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். வப்ரா என்ற இடத்தில் உள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க வலியுறுத்தியுதாகவும், அதற்கு … Read more