ஐயப்பன், லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் பள்ளி | தமிழகத்தின் நல்லாசிரியர்களில் ஒருவர்
திருப்பூர்: கரோனா கால பொது முடக்கத்தின் போதும் தொய்வின்றி மலைவாழ் குழந்தைகளுக்கு கல்வி புகட்டிய திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுடன், திருப்பூர் திரும்பி உள்ளார் ஆசிரியர் ஐயப்பன் (37). திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஈசல்தட்டு செட்டில்மன்ட் பகுதியை சேர்ந்த லிங்கமாவூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி இடைநிலை ஆசிரியர். திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் வசித்தாலும், … Read more