ஓ.பன்னீர்செல்வம் வலையில் எடப்பாடி பழனிசாமி – ர.ர.,க்கள் ஷாக்!

பாணியிலேயே அவருக்கு பதிலடி கொடுக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, நீதிமன்றம், … Read more

இந்த சூழலில் அவதூறு அண்ணாமலையின் பேச்சு மிகவும் கேவலமாக உள்ளது: துரை வைகோ காட்டம்

திருச்சி திருவானைக்கோவில் வெங்கடேஸ்வரா தியேட்டரில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ, மாமனிதன் வைகோ திரைப்படத்தை வெளியிட்டு திரைப்படம் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக கட்சி நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என்பதற்காகவும் மறுமலர்ச்சி குடும்பங்களின் தியாகத்தை போற்றவும் மாமனிதன் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ‘மாமனிதன் வைகோ படம் இன்று திருச்சியில் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்று கோவையிலும் அதற்கு முன்னர் தென் மாவட்டங்களான தென்காசி திருநெல்வேலி ஒளிபரப்பப்பட்டது. தேசப்பாதுகாப்பு கருதி பி.எஃப்.ஐ அமைப்பு மீது … Read more

குளச்சல் துறைமுகத்தில் கடலில் பாய்ந்த மினி டெம்போ-டிரைவர் உயிர் தப்பினார்

குளச்சல் :  குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் மீன் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மினிடெம்போ கடலில் கவிழ்ந்தது. டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். குளச்சல்  பகுதியை சேர்ந்தவர் பாபின். இவர் சொந்தமாக மினிடெம்போ  வைத்துள்ளார். இந்த வாகனத்தை  மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர்  ரெஜி ஓட்டி வருகிறார். நேற்று காலை டிரைவர் ரெஜி குளச்சல் மீன்பிடி  துறைமுகத்தில் விசைப்படகுகளில் இருந்து மீன்களை இறக்கி வாகனம் மூலம்  ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார். வாகனத்தில்  மீன்களை ஏற்றி கொண்டு … Read more

பதவிகொடுத்த ஓபிஎஸ்; கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை

அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியின் அரசியல் ஆலோசகராக ஓ. பன்னீர்செல்வம் நியமித்த சில மணி நேரத்திலேயே, அவரை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது பொதுவெளியில் சர்ச்சைக்கும் கேள்விக்கும் உள்ளாகியுள்ளது. நேற்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பிடமிருந்தும் இருவேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில், ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பில் கழக அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் , கழக அரசியல் ஆலோசகராக நியமிப்படுவதாக … Read more

தென்காசி சோதனைச் சாவடி || கேரளா பேருந்தில் சிக்கிய ரூ.27 லட்சம்.! போலீசார் தீவிர விசாரணை.!

தென்காசி சோதனைச் சாவடியில் சிக்கிய ரூபாய் 27 லட்சம் பணம் குறித்து போலீசார் வாலிபரிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி வழியாக கேரளா செல்லும் அனைத்து வாகனங்களையும் புளியரை மற்றும் அரியங்காவு சோதனை சாவடிகளில் சோதனை செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கமாக அரியங்காவு மதுவிலக்கு பிரிவு சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் கேரளா அரசு பேருந்தில் சோதனை மேற்கொண்டதில், ஒரு வாலிபரின் கைப்பையில் பேப்பரில் … Read more

காரை அடித்து தூக்கி வீசிய பள்ளி பேருந்தின் சிசிடிவி வீடியோ வெளியானது..!!

மதுரை திருமங்கலம் அருகே விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி பேருந்து இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு கள்ளிக்குடியில் இருந்து விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தது. மையிட்டான்பட்டி விலக்கு பகுதியில் பேருந்து சென்றபோது சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இந்த கார் தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்த பள்ளி பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கார், பேருந்துக்குள் சிக்கி முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதேபோல் … Read more

“பிஎஃப்ஐ மீதான தடையை நீக்குக… ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்க” – சீமான் 

சென்னை: “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். ஆர்எஸ்எஸ்-ஐ உடனடியாக தடை செய்ய வேண்டும். இந்த நாட்டில் தடை செய்யப்படவேண்டிய ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்தான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை 4-ஐ வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சார்பில் … Read more

தடையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்: பி.எஃப்.ஐ., மாநில தலைவர்!

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அது தொடர்புடைய ரிஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஆல் இந்தியா இனாம்ஸ் கவுன்சில், நேஷனல் கான்ஃபெடரேஷன் ஆஃப் ஹூமன் ரைட்ஸ் ஆர்கனைசேஷன், நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அண்ட் ரிஹாப் பவுண்டேஷன் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட … Read more

அடாவடி மாணவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை

சென்னை: சக மாணவர்களுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய  மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் அவரை விடுவித்தது.  சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் குட்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு அடாவடி செய்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. ரயிலில் வந்த பயணிகளை கத்தி மற்றும் கற்களை காட்டி மிரட்டியதாக  ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்ற … Read more

கழிவுநீரும் நேரடியாக கலக்குது… நீர்ப்பிடிப்பு பகுதியும் குறையுது குண்டாற்றில் குவியும் ஆகாயதாமரைகள்-முறையாக தூர்வார மக்கள் வலியுறுத்தல்

திருமங்கலம் : திருமங்கலம் நகரின் அடையாளங்களில் ஒன்றான குண்டாற்றில் படர்ந்துள்ள ஆகாயதாமரைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருமங்கலம் நகரின் அடையாளங்களில் ஒன்றாக குண்டாறு திகழ்ந்து வருகிறது. பொதுபணித்துறையினரின் பதிவுகளின் படி இந்த ஆறு தெற்காறு எனப்படுகிறது. நகரின் மையத்தில் ஓடி திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் விவசாய செழிக்க ஒரு காலத்தில் முக்கிய பங்கு வகித்த குண்டாறு இன்றைய நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தொட்டபநாயக்கனூரில் இருந்து … Read more