TNPSC Exam: இந்த மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 தேர்வுகள்; தகுதிகள் என்ன?

TNPSC Group 4 and AE exams application process ends soon: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கிய தேர்வுகளுக்கான விண்ணப்பச் செயல்முறை இந்த மாதத்தில் முடிவடைகின்றன. அந்த தேர்வுகள் என்ன? அதற்கான தகுதிகள் என்ன? போன்ற முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். குரூப் 4 தேர்வு தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியாளர்களை நிரப்பும் குரூப் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி … Read more

தமிழக ஆளுநர் வாகனம் மீது கல்வீசித் தாக்குதல்., மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதும் அண்ணாமலை.!

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவிக்கையில், “மயிலாடுதுறையில் தமிழக ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கல்வீசி தாக்கி உள்ளார்கள். ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? தமிழகத்தில் தினமும் கொலை, பாலியல் வன்முறைகள் நடந்த வண்ணம் உள்ளது. … Read more

கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கிருஷ்ணகிரியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அவசர தேவைக்கான பிரிவின் கீழ் நில உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்காமலேயே அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, இதுநாள் … Read more

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் 

சென்னை: விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு “புதிய பன்னாட்டு விமான நிலையத்தை” நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தொழில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு … Read more

“ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை? மாலைக்குள் பதவி விலகுங்கள்” – அண்ணாமலை காட்டம்

தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதல்வர் இன்று மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சிவந்தி ஆதித்தனாரின் 9 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்… தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் … Read more

LSG VS RCB Live Score: 5வது வெற்றி யாருக்கு? லக்னோ – பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

Go to Live Updates IPL 2022 LSG VS RCB Live Score Updates IN TAMIL: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரை தோல்வியுடன் தொடங்கிய இவ்விரு அணிகளும் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தன. ஆனால், தொடர்ந்து விளையாடிய 5வது ஆட்டத்தில் தோல்வி கண்டு, முந்தைய 6வது … Read more

திமுக அமைச்சர் சம்மந்தமான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க மறுத்து சென்னை சிறப்பு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இதனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த … Read more

தொழில்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில்துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு,  69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறினார். தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல் தமிழகத்தின் முழுமைக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை … Read more

இரண்டாண்டுகளுக்குப் பின் நடந்த கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா: திருநங்கைகள் கோலாகல கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி: இரு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் திருநங்கைகள் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மகாபாரதப் போரில் அரவான்(கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப் படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகளுக்கான மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த திருவிழா கடந்த இரு … Read more

புவியைத் தாக்கிய மிகப் பெரிய சோலார் புயல்

அமெரிக்க விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தகவல் படி, சூரியனிலிருந்து மிகப் பெரிய புயல் புவியை தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் தாக்கம் ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவிலும் இருந்தது என்பதையும் இந்த மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சோலார் புயல் புவியை தாக்கியது. சூரியனில் இருந்து தீப்பிழம்புகள் உருவானது. புவியைத் தாக்கியதும் ஆசிய மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பகுதிகளில் ரேடியோ அலைவரிசைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மாலுமிகள், விமானிகள் ஆகியோருக்கும் இது பாதிப்பை தந்தது. பல பகுதிகளில் விஎச்பி … Read more