பாலியல் புகாரில் தேடப்படும் தயாரிப்பாளர் வெளியிட்ட 3 நிமிட வீடியோ வைரல்

கோவை: பாலியல் புகாரில் தேடப்படும் சினிமா தயாரிப்பாளர் வெளியிட்ட 3 நிமிட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (30). சினிமா தயாரிப்பாளர். இவர் மீது சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பார்த்தீபன் ஆசைவார்த்தை கூறி, பொள்ளாச்சியில் வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் பார்த்தீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் … Read more

'திமுக கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி' – எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

அதிமுகவை பிளக்க நினைப்பவர்கள் கானல் நீர் போல மறைந்து போவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை வடபழனியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ” 2 ஆண்டு காலம்  தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த  கட்சி அதிமுக. கல்வியில் சிறக்கும் மாநிலம் தான் வளர்ச்சி அடையும். அத்தகைய தரமான கல்வி கிடைக்க தமிழகத்தில் … Read more

4 ஏலக்காய், அரை ஸ்பூன் பசு நெய்.. வறட்டு இருமல் சரியாக இப்படி சாப்பிடுங்க

சளி அல்லாத வறட்டு இருமல் மிகவும் தொந்தரவாக இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒவ்வாமை அல்லது எரிச்சல் காரணமாக வறட்டு இருமல் ஏற்படலாம். எனவே, நிவாரணத்திற்காக, பலர் நீராவி பிடிப்பது, கஷாயம் குடிப்பது போன்ற வைத்தியங்களை முயற்சிக்கின்றனர். வறட்டு இருமலை உடனடி குணமாக்கும் எளிய ஆயுர்வேத வைத்தியம் இங்கே உள்ளது. வறட்டு இருமல் மிகவும் எரிச்சலூட்டும், நீங்கள் தூங்கக்கூட முடியாது. மேலும் நீங்கள் தூங்க முயற்சிக்கும் போதெல்லாம் அது மோசமாகிவிடும். நீங்கள் … Read more

தூத்துக்குடி || மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரவது மகன் பால்ராஜ்(24). இவர் விளாதிக்குளம் பகுதியில் சொந்தமாக வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஒர்க் ஷாப்பில் பகுதி நேர பணியாளராக அதே பகுதியை சேர்ந்த கர்ணமகாராஜா என்பவரது மகன் குருமூர்த்தி(15) வேலை பார்த்து வந்தார். இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் வேலையை … Read more

அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம் – மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்

மதுரை: அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, குழந்தைகளின் பசியைப் போக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று அவர் தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று … Read more

ரூ.6,000 கோடி ஊழல்… செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்- பதற வைத்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

தமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், எடப்பாடியார் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நீதிமன்றம் சென்று எப்படியாவது கட்சி தலைமை பதவியை பிடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். … Read more

திருமணமான 5 நாளில் புதுமண தம்பதி தற்கொலை

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (30), திருவண்ணாமலை மாவட்டம் செவரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் சந்தியா (22) ஆகியோருக்கு கடந்த 9ம் தேதி மணமகன் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி திருப்பதி கோயிலுக்கு சென்றுவந்த பின், மணமகளை சொந்த ஊரான செவரம்பூண்டிக்கு மறுவீடு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சந்தியா விஷம் அருந்தி மயங்கிய நிலையில் … Read more

`நேர்மையாளர்களையும் ஒழுக்கமானவர்களையும் நியமிக்கவும்’- டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் நடைபெறாமல் தடுப்பது சமீப காலமாக குறைந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நேர்மையாளர்களையும், ஒழுக்கமானவர்களையும் மட்டுமே சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தங்களை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், மனுதாரர்கள் 40 வயதை கடந்துவிட்டதாலும், துறை ரீதியான … Read more