தொடர் விபத்து சம்பவங்களை தடுக்க விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 165 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு சுமார் ரூ. 3,517 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்பட்டது. இச்சாலை அமைக்கும் பணிக்காக விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள், பொதுமக்கள் பலவருடங்களாக குடியிருந்த வீடுகள், சாலையோர கடைகள், வழிபாட்டு தளங்கள், மின்கம்பங்கள் ஆகியவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது. … Read more