இப்பலாம் யார் சார் சாதி பாக்குறாங்க…? தமிழகமும், நவீன தீண்டாமை நோயும்!
இந்தியாவில் முற்போக்கு சிந்தனைகள் அதிகம் கொண்ட மாநிலமாக, சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இருப்பினும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. “எத்தனை பெரியார்கள் வந்தாலும் உங்களை திருத்த முடியாது” என்று கூறுவது போல தலித்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல்கள் மிகுந்த வேதனையை அளித்து வருகின்றன. சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தலித் தலைவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு தீண்டாமை … Read more