சேலம்.! பாய் தடுக்கி கீழே விழுந்த நபர் உயிரிழப்பு.!
சேலம் மாவட்டத்தில் பாய் தடுக்கி கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் வெங்கடேசன்(55). இவருடைய மனைவி கருப்பாயி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று இரவு வெங்கடேசன் வீட்டில் பாய் போட்டு, அதில் படுத்திருந்தார். அப்பொழுது திடீரென மின்சாரம் தடைபட்டதால், எழுந்து வெளியே வர முயன்ற போது எதிர்பாராத விதமாக பாய் தடுக்கி கீழே விழுந்துள்ளார். … Read more