தொடர் விபத்து சம்பவங்களை தடுக்க விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை 165 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு சுமார் ரூ. 3,517 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவங்கப்பட்டது. இச்சாலை அமைக்கும் பணிக்காக விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை சாலை ஓரங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள், பொதுமக்கள் பலவருடங்களாக குடியிருந்த வீடுகள், சாலையோர கடைகள், வழிபாட்டு தளங்கள், மின்கம்பங்கள் ஆகியவை அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது. … Read more

அறிஞர் அண்ணா யாருக்குச் சொந்தம்? – பிறந்தநாளில் இரு கழகங்களுக்கிடையே கலகம்!

மணப்பாறையில் அண்ணா யாருக்கு செந்தம் என திமுக – அதிமுக-வினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அறிஞர் அண்ணா சிலை உள்ளது. திராவிட கட்சிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று திராவிட கட்சியினர் ஊர்வலகத்திற்கும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதையடுத்து அண்ணா சிலை உள்ள பகுதியில் … Read more

Cooking Hacks: உருளைக் கிழங்கு சமைக்க, தேங்காய் உடைக்க, சப்பாத்தி மாவு பிசைய

இன்றைய வேகமாக நகரும் வாழ்க்கையில், சமையல் என்பது கடினமான வேலையாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் உங்கள் சமையல் நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் சமையல் திறன்களை மேம்படுத்தவும் உதவும்!  தினசரி உங்கள் வேலையை எளிதாக்கும், மிகவும் பயனுள்ள சில சமையல் ஹேக்ஸ் இதோ! உருளைக்கிழங்கு சமைக்க உருளைக்கிழங்கு ஃபிரை செய்யும் போது அதில் சிறிது சோம்பை, தூளாக்கி தூவினால் நல்ல வாசனையுடன் இருக்கும். அதேபோல, உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பு இல்லாத தயிர் சேர்த்தால் … Read more

மக்களை உலுக்கும் ஆம்னி பஸ் கட்டணம்.. மீண்டும் சர்ச்சை.. பொதுமக்கள் வேதனையுடன் கோரிக்கை.! 

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் டிக்கெட் இப்போதே புக் செய்ய துவங்கிய நிலையில், கட்டண உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர்.  அதன்படி, சென்னை பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு 2500 ரூபாய் … Read more

தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் எச்1என்1 காய்ச்சல்: சிகிச்சை முறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் எச்1என்1 இன்ஃப்ளூவென்சா காய்ச்சல் சிகிச்சை முறைகள் தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார். இதில் இந்த காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல் , … Read more

பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கொடுத்த எச்சரிக்கை!

பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளை அழைத்துப் பேசி, ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவது தான் முறையாக இருக்கும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து இருக்கிறது. … Read more

அண்ணாவின் பிறந்த நாளில் சசிகலா ஏற்ற சபதம்

அதிமுகவை பிளவுபட்டுள்ள அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தஞ்சையில் சசிகலா கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு சசிகலா பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அ.தி.மு.க.வில் பிளவுப் பட்டு உள்ள அனைவரும்   ஒன்றிணைய வேண்டும். இந்த நாளில் நான் இதை சபதமாக ஏற்கிறேன். அதிமுகவில் அனைவரும் நிச்சயமாக ஒன்றாக இணைவோம்.  அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பி.எஸ். சரியாக தான் சொல்லி இருக்கிறார். நாங்கள் … Read more

கஞ்சா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைக்காக வாழ்க்கையை தொலைக்கும் இளைய சமுதாயம்; ஸ்டைலுக்காக ஆரம்பித்து பழக்கத்தை விட முடியாமல் தவிப்பு

பள்ளிகொண்டா: பறந்து விரிந்த இந்த மானுட உலகில் கடவுளால் மனிதன் படைக்கப்பட்டது அர்த்தமுள்ள ஒரு வாழ்வினை வழிப்போக்கன் போல் வாழ்ந்து விட்டு செல்வதற்கே. ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு உண்டாகும் சில விரக்திகளால் தவறான பாதைக்கு சென்று சீரழிந்து கொண்டு வருவது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. பிள்ளைகள் தவறான வழிக்கு செல்ல ஆரம்பிக்கும் போதே பெற்றோர்கள் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். … Read more

கன்னியாகுமரி: அரசுப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ … Read more

'ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக உரிமை கொண்டாடுகிறது' – சசிகலா சாடல்

தஞ்சாவூர்: ஏழை, எளிய மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு தாம் செய்ததாகக் கூறி உரிமை கொண்டாடுவது நல்லதல்ல என்று சசிகலா விமர்சித்துள்ளார். அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சசிகலா தனது தஞ்சாவூர் இல்லத்தில் இன்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடன் பல்வேறு கேள்விகளுக்கும் சசிகலா பதிலளித்துப் பேசுகையில், “பேரறிஞர் அண்ணாவின் வழியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டனர். அதேபோல் அண்ணாவின் … Read more