மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
நாகர்கோவில்: மலையோர பகுதிகளில் பலத்த மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக சிற்றார்-2, முள்ளங்கினாவிளை ஆகிய இடங்களில் 13 … Read more