ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘சிற்பி’: மாணவர்களுக்கு எப்படி உதவுகிறது?
Chennai Tamil News: சமூகத்தில் நடக்கின்ற குற்றங்களுக்கு எதிராகவும், மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான அரசு விதிகளை, பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளது. சிறார் குற்றச்செயல்களை செய்யாமல் தடுக்கவும், விதிமீறல்களில் மாட்டிக்கொள்ளும் சிறுவர்களைக் கண்டறிந்து வழிகாட்டவும் மாநகர காவல்துறை ‘சிற்பி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைக்கிறது. சென்னையில் உள்ள 100 தமிழக அரசு சார்ந்த பள்ளிகளில் தலா 50 மாணவர்கள் என்று மொத்தம் சுமார் … Read more