கல்லூரி மாணவி கொடுத்த பாலியல் புகார்: 13 வயதிலிருந்தே மாணவியை துன்புறுத்திய எஸ்.ஐ கைது!
சென்னையில் சிறுமி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில், காவல் உதவி ஆய்வாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உதவி ஆய்வாளர் பாண்டியராஜ் (50). சென்னை மாநகர காவல் துறையில் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்தப் பெண் ஒருவருடன், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து … Read more