சொந்த அக்காவை.. தம்பியே பல வருடமாக பலாத்காரம்.. 48 வயதில் போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்த அக்கா.!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு 48 வயது பெண் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் 20 ஆண்டுகளுக்கு முன் கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் அவரை பிரிந்து பிறந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருடைய இளைய சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தனது சொந்த அக்கா என்றும் பார்க்காமல் அந்த திருமணமாகாத தம்பி அக்காவிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு … Read more

கணவன் கண்முன் மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

கணவர் கண்முன் இளம்பெண்ணை ஆறு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டம் சத்பாவ்ரா என்ற பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம் பெண்ணுக்கு சம்பவ தினத்தன்று கணவர் வீட்டாருடன் சண்டை ஏற்பட்டது. கோபத்தில் அந்த பெண் பக்கத்து மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார். மனைவியை காணவில்லை என்பதால் இளம் பெண்ணின் கணவரும் அவரது உறவினரும் இரவு எட்டு மணி அளவில் வண்டி … Read more

சென்னையை பாதுகாப்பான நகரமாக மாற்ற 3,000 பெண்களிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்த திட்டம்

சென்னை: சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற 3000 பெண்களின் கருத்துகளை கேட்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத் துறை, சமூக நலத் துறை உள்ளிட்ட துறைகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தில் பாலினக் கொள்கை மையம் சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் சென்னையை பெண்களுக்கு பாதுகாப்பான … Read more

'முடிந்தால் என்னை கைது செய்யுங்க..!' – திமுகவுக்கு அண்ணாமலை சவால்!

“முடிந்தால், என்னை கைது செய்யுங்கள்,” என, அரசுக்கு, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைப்பட்டி பகுதியில், கடந்த 25 ஆம் தேதி, பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் … Read more

கொட்டாம்பட்டி பகுதியில் இடிந்து விழுந்த தொகுப்பு வீடுகள்

மேலூர்: கொட்டாம்பட்டி பகுதியில் பெய்த சிறு மழைக்கு தாங்காத தொகுப்பு வீடு இடிந்து விழ, 4 வீடுகள் கடும் சேதமாகின. கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சியில் உள்ளது அலங்கம்பட்டி. இங்கு அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆதி திராவிடர் காலனி தொகுப்பு வீடுகள் மிகவும் சேதமாக, ஒழுகி கொண்டிருந்தது. இதுகுறித்து பல முறை கடந்த ஆட்சியின் போது, புகார் கூறியும் மராமத்து பணிகள் நடைபெறவில்லை. இங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடுகள் கட்டி தரப்படும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டதும், … Read more

டிவி பார்த்துக் கொண்டிருந்த கஞ்சா வியாபாரி கொலை!!

செங்கல்பட்டு அருகே கஞ்சா வியாபாரி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலைநகர் அடுத்துள்ள தைலாவரம் பகுதியை சேர்ந்த சந்துரு (28) என்பவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர் கொலை மற்றும் கொள்ளை ஆகிய சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் … Read more

முதுநிலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வன்னியர் உள்ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

மதுரை: ‘முதுநிலை ஆசிரியர் தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் வன்னியர் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை’ என உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சீர்மரபினர் சங்கத் தலைவர் ஜெபமணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 28-ல் முதுநிலை ஆசிரியர் உடற்கல்வி பயிற்றுனர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு 3 … Read more

கோபமாக வெளியேறிய திமுக அமைச்சர்… அரசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் பன்றிக் காய்ச்சல், ஸ்வைன் ஃப்ளூ, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன தமிழக முழுவதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையிலும் , ஊழியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்கும் நோக்கிலும் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் இன்றைய தினம் சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி … Read more

திரூவாரூர், மயிலாடுதுறை, நாகை தஞ்சையில் இன்று பலத்த மழை 25,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மூழ்கியது

திருவாரூர்: தென்மேற்கு பருவமழை வரும் 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையும் மழை பெய்தது.திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் விடிய விடிய மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம் பகுதியில் நள்ளிரவு … Read more

காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்: திடீரென வெளியேறிய அமைச்சர் மா.சு… பின்னணி என்ன?

காய்ச்சல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்: திடீரென வெளியேறிய அமைச்சர் மா.சு… பின்னணி என்ன? Source link