கன்னியாகுமரி: அரசுப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோவில் கைது
இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் எடுக்கும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ … Read more