அறிஞர் அண்ணா யாருக்குச் சொந்தம்? – பிறந்தநாளில் இரு கழகங்களுக்கிடையே கலகம்!
மணப்பாறையில் அண்ணா யாருக்கு செந்தம் என திமுக – அதிமுக-வினரிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அறிஞர் அண்ணா சிலை உள்ளது. திராவிட கட்சிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று திராவிட கட்சியினர் ஊர்வலகத்திற்கும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதையடுத்து அண்ணா சிலை உள்ள பகுதியில் … Read more