இந்தி தினம்: இந்தியின் அந்தஸ்து குறித்த விவாத வரலாறு
இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான வாய்ப்பு, பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றியுள்ளது. ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாட்டம் செப்டம்பர் 14, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியை மத்திய அரசின் அலுவல்பூர்வமான மொழியாக்க முடிவெடுத்த நாளை நினைவுகூருகிறது. அதே நேரத்தில், அதில், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இணை மொழி என்ற அந்தஸ்த்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. முன்ஷி-அய்யங்கார் … Read more