ஜெயலலிதா திட்டங்களை நிறுத்திய எடப்பாடி: குற்றம் சாட்டும் பிடிஆர்

லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகப்படியான வழக்குகள் குவிந்து வருகிறது, விரைவில் முன்னாள் அமைச்சர்கள் விளைவுகளை சந்திப்பார்கள் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை மத்தியத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கணேசபுரம் தெருவில் 8.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “வளர்ச்சி, … Read more

அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் கூறலாமா? லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டம் அதிமுக ஆட்சியிலேயே நிறுத்தம்: முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு நிதியமைச்சர் பதிலடி

மதுரை: அதிமுக ஆட்சிக்காலத்திலேயே லேப்டாப், தாலிக்கு தங்கம் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தெரிவித்துள்ளார். மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர் உதயகுமார், என்மீது பல கருத்துக்களை கூறியுள்ளார்.  அவர் கூறிய தகவல் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. அர்த்தமற்ற, தவறான தகவலை கூறியுள்ளார். இந்தாண்டு, மின் கட்டணம், சொத்துவரியை … Read more

மியான்மரில் சிக்கியிருந்த 20 தமிழர்கள் மீட்கப்பட்டு பாங்காக்கில் தங்கவைப்பு: அமைச்சர் தகவல்

மியான்மரில் சிக்கியிருந்த 20 தமிழர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்கள் மூலம், பல்வேறு வேலைகளுக்காக தாய்லாந்து சென்ற தமிழர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், மியான்மரில் தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழர்களை தாயகம் அழைத்து வருவதற்கான பயணச் செலவை … Read more

சேலத்தில் ஜோடி ஆப் மூலம் பழகி மோசடி லாரி டிரைவரை திருமணம் செய்து முதலிரவில் நகை, பணத்துடன் ஓட்டம்

சேலம்: சேலத்தில் ஜோடி ஆப் மூலம் பழகி, லாரி டிரைவரை திருமணம் செய்து முதலிரவிலேயே பணம், நகையை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த இளம்பெண் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சாணார்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (48), லாரி டிரைவர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் 2வது திருமணம் செய்வதற்காக செல்போன் செயலியான ஜோடி ஆப்பில் தனது விவரத்தை பதிவு செய்துள்ளார். … Read more

எதிரணி வீரருடன் தகராறு… சொந்த அணி வீரரை வெளியே அனுப்பிய கேப்டன் ரஹானே!

எதிரணி வீரருடன் தகராறு… சொந்த அணி வீரரை வெளியே அனுப்பிய கேப்டன் ரஹானே! Source link

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி சோதனை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 1,410 பேர் … Read more

ஆன்லைனில் வாங்கிய கடனுக்காக ஊழியர்கள் மிரட்டல் மகனுடன் 60 தூக்க மாத்திரை தின்று லாட்ஜில் மயங்கி கிடந்த தம்பதி: தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஓமலூர்: ஓமலூர் அருகே ஆன்லைனில் வாங்கிய கடனை கட்ட முடியாத வாலிபர், ஊழியர்கள் மிரட்டியதால், குடும்பத்துடன் லாட்ஜில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இவருக்கு திவ்யா(27) என்ற மனைவியும், 6 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ் குமார், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது மொபைல் ஆப்கள் … Read more

தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டிய எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏவுக்கு சசிகலா கண்டனம்

தனியார் நிறுவன அதிகாரிகளை மிரட்டிய தாம்பரம் எம்எல்ஏஎஸ்.ஆர்.ராஜாவுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்துக்குச் சென்ற திமுகவை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, மிரட்டும்காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து அவரது செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வி.கே.சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் அச்சம்: திமுக ஆட்சியாளர்களின் … Read more

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை

மதுரை: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களில் ஈடுபடுவோர் அல்லது தூண்டுவோர் அல்லது கூட்டுச்சதி செய்வோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான … Read more