விபத்துக்குள்ளானது இந்திய ராணுவ ஹெலிகாப்டர்.. விமானி உயிரிழப்பு..!
அருணாசலப் பிரதேசத்தில், இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வருகிறார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் வழக்கமான பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்ந்த இரண்டு விமானிகளும் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராணுவ வீரர்கள் இரண்டு விமானிகளையும் மீட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு … Read more