பெரியபாளையம் அருகே சோகம்; கட்டு விரியன் பாம்பு கடித்து அண்ணன் பலி; தம்பி சீரியஸ்: பெற்றோர் கதறல்
பெரியபாளையம்: கட்டு விரியன் பாம்பு கடித்ததில் பெரியபாளையம் அருகே தில் அண்ணன் பரிதாபமாக இறந்தார். தம்பி, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெற்றோர் கதறினர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.பெரியபாளையம் அருகே ஆரணி, எஸ்.பி.கோவில் தெருவில் வசிப்பவர் பாபு. கூலி தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரமேஷ் (13), தேவராஜ் (10) என்ற மகன்களும் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கின்றனர். இ தில் ரமேஷ், தேவராஜ் ஆகியோர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றிரவு … Read more