இந்த இலையை அரைத்து பாலில் 15 நாள்… ஆண்மை பெருக மருத்துவர் பரிந்துரை

தொட்டடால்  சுருங்கி தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது. உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப்புண் ஆறும் மூலம் நோய் நீங்கும். கல் அடைப்பு தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும். சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் … Read more

அரசுப் பணிகளுக்கு தமிழ் தகுதித் தேர்வு: டிஆர்பி அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் அரசுப் பணித் தேர்வுகளுக்கு, தமிழ் தகுதித் தேர்வு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தமிழ் மொழி தகுதித் தேர்வை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சிக் குழுமத்தில் (எஸ்சிஇஆர்டி) உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில், இந்த புதியநடைமுறை அமல் படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘எஸ்சிஇஆர்டி-ல் 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், … Read more

அதிமுகவில் அதிரடி மாற்றம்: நிலைப்பாட்டை மாற்றும் ஆர்.பி.உதயகுமார்?

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எந்த பக்கம் செல்வது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இன்று அது தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரியளவில் ஆதரவு … Read more

இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 8 பேர் ராமேஸ்வரம் வந்தனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கம்பிபாடு பகுதியில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் தஞ்சமடைந்தனர். ஏற்கனவே இலங்கையில் இருந்து வந்த 142 பேர் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தனர்.

`மெட்ராஸூக்கே அட்ரஸூ நாங்கதான்’- சென்னை மாநகரின் முக்கிய இடங்கள் தொகுப்பு! #ChennaiDay383

மூன்று நூற்றாண்டு கால வரலாறு கொண்ட சென்னை மாநகர், போற்றத்தக்க பழமைகளையும், புத்துணர்ச்சி மிக்க புதுமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 383ஆவது சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் நகரின் முக்கிய அடையாளங்களை பார்க்கலாம். 1856ஆம் ஆண்டு முதல் தொடர் வண்டி நிலையம் ராயபுரத்தில் அமைக்கப்பட்டாலும், சென்னையின் அடையாளமாக திகழும், சென்ட்ரல் ரயில் நிலையம் 1873ஆம் ஆண்டு ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைத்து கட்டப்பட்டது. `புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று தற்போது அழைக்கப்படும் இது, தென்னக … Read more

முன்விரோதத்தால் கொலைசெய்யப்பட்ட கொத்தனார், காவல்துறையினர் விசாரணை..!

முன்விரோதத்தால் கொத்தனார் வெட்டி கொலை பற்றிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் பனியகுறிச்சி பகுதியில் சேர்ந்தார் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் சுந்தர் என்பவருக்கு மடியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு இருந்து வந்துள்ளது.  இதனால் ஜெயபாலின் காலில் சுந்தர் அறிவாளர் வெட்டி உள்ளார் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஜெயபாலுக்கும் சுந்தருக்கும் இடையே … Read more

உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்பு துறையை மேம்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவுப்பாதுகாப்புத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் வருகின்றனர். இதற்கேற்ப, உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே செல்கின்றன. பெரும்பாலான … Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உள்ளனர். தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று மீண்டும் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்ய உள்ளனர்.

அமித்ஷாவை நேரில் சந்தித்த ஜூனியர் என்.டி.ஆர்… அரசியலில் களமிறங்குறாரா?

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்கோபால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐதராபாத்தில் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் ஜூனியர் என்டிஆர் தெலங்கு சினிமாவின் ரத்தினம் … Read more