கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more

”மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்து வருகிறோம்” – அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்துள்ள பேட்டியில், “கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஓ. -ஆக … Read more

கோவை பாரதியார் பல்கலை. வேலைவாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Kovai Bharathiar University recruitment 2022 for assistant posts apply soon: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?… 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியாவின் சக்ஸஸ் சீக்ரெட்ஸ் Technical Officer (Instrumentation) காலியிடங்களின் … Read more

#தமிழகம் | காணாமல் போன குளங்கள் – கண்டுபிடித்து தரக்கோரும் பொதுமக்கள்.!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டி.எம்.சி. வரை மழைத்தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டி.எம்.சி.க்கு மேல் … Read more

வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.5 கிலோ நகை மீட்பு..!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் காவலாளிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் … Read more

2k கிட்ஸ் விபரீத காதல்.. மாணவியை எரிச்சாச்சி.. பையனை எரிக்க முயற்சி.. தூக்கிட்டு வீடியோ வெளியிட்ட கொடுமை..!

சங்கரன்கோவில் அருகே காதலி இறந்த துக்கத்தில் 16 வயது காதலன் தூக்கிட்டபடி வீடியோ வெளியிட்டு விபரீத முடிவை தேடிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. காதலியை எரித்த அதே இடத்தில் தன்னையும் எரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாயமலை மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொண்டு, சம்பவத்தன்று மதியம் வாட்சப்பில் வீடியோ … Read more

அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் வைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் புகைப்படம் வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி சட்டக் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் எஸ்.சசிகுமார். இவர் சட்டக் கல்லூரி முதல்வர் அறையில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க வேண்டும், தமிழில் வகுப்புகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து சசிகுமாரை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்து 27.7.2022-ல் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சசிகுமார், உயர் நீதிமன்ற … Read more

குறிவச்ச பாஜக… வசமாக சிக்கிய எடப்பாடி- சசிகலாவிற்கு அடிச்ச ஜாக்பாட்!

கடலூரில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன் விசாரணை கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் ஆஜராகி விட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் நாஞ்சில் சம்பத். அப்போது பேசுகையில், அதிமுகவின் அசைக்க முடியாத தலைவர் என்று நாடகமாடிய எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒரு முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது. ஏனெனில் தன்னை முதலமைச்சராக்கிய தலையிலே கைவைத்து, அவரையே கட்சியிலிருந்து நீக்கியவர். இவர் … Read more

தரமான உணவை வழங்குவதில் நம்பிக்கையை இழக்கிறதா பிரபல ஹோட்டல்கள்?!

அசைவ உணவு என்றால் யாருக்குத்தான் இஷ்டமிருக்காது. அப்படிப்பட்ட உணவுகளை தேடித்தேடி உண்ணும் தலைமுறை தற்போது உருவாகியிருக்கிறது. அதே வேளையில் ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவின் தரமும் முக்கியமல்லவா. முக்கியமெல்லாம் இல்லை ; அதுதானே எல்லாம் என்கிறீர்களா ? உண்மைதான். ஆனால், யதார்த்தம் என்னவென்றால் சமீப காலமாக ஹோட்டல்களில் நடக்கும் சம்பவம் அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. ஹோட்டல்களில் பறிமுதல் செய்யப்படும் இறைச்சிகள், உணவில் இருந்து பொறுக்கி எடுக்கப்படும் புழுக்கள், கெட்டுப்போன இறைச்சிகள், ஷவர்மா சாப்பிட்டு உயிரிழக்கும் அளவுக்கு நிகழ்ந்த சோகம் … Read more

வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே டாஸ்மாக் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் வசூலான தொகையை வங்கியில் செலுத்த கொண்டு சென்றபோது மர்ம நபர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.