கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி: விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவு
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த … Read more