தேவர் ஜெயந்தி… அதிமுகவில் உரிமை போர்: தங்கக் கவசத்தை தாங்கப் போவது யார்?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்தவகையில், 115ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குறுபூஜையை சிறப்பாக கொண்டாட தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதிமுகவின் முக்கிய வாக்குவங்கியாக இருக்கும் முக்குலத்தோர் சமூக மக்களை குளிர்விக்கும் பொருட்டு, 13 கிலோ எடையுள்ள தங்கக்கவசத்தை பிரத்யேகமாக செய்ய சொல்லி, பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா வழங்கினார். தவறாமல், குருபூஜைக்கும் அவர் சென்று வந்தார். தேவர் ஜெயந்தி சமயத்தில் … Read more

Independence Day: அன்று பஞ்சத்தில் தவித்த பாரதம், இன்று.. -சத்குரு பெருமிதம்

சுதந்திரத்திற்கு முன்பு பல கொடுமையான பஞ்சங்களை சந்தித்த நம் பாரதம் வெறும் 75 ஆண்டுகளில் உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது என ஈஷா சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதத்துடன் கூறினார். ஆதியோகி முன்பு நடைபெற்ற இவ்விழாவில் காமென்வெல்த் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்காட்லாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  இவ்விழாவில் சத்குரு பேசுகையில், பஞ்சத்தில் தவித்த நம் தேசம் இப்போது உலகிற்கே உணவு அளிக்கும் நிலையை … Read more

கேரளா சிபிஎம் உள்ளூர் தலைவர் வெட்டிக் கொலை.. பின்னணியில் பாஜக என குற்றச்சாட்டு

கேரளா மாநிலம் பாலக்காடு குன்னங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான், சிபிஎம் உள்ளூர் கமிட்டி உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14) இரவு மருதா சாலையில் ஷாஜகான் இருந்தபோது, பைக்கில் வந்த ஒரு கும்பல் ஷாஜகானை வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “நேற்று இரவு ஷாஜகான் வீட்டிற்கு அருகில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல் ஷாஜகானை வெட்டிக் கொலை செய்துள்ளது. உடனிருந்தவர்கள் அவரை … Read more

தமிழக முதல்வர் வெளியிட்ட அகவிலைப்படி உயர்வை வரவேற்க இயலவில்லை – தேசிய ஆசிரியர் சங்கம் போர்க்கொடி.!

தேசிய ஆசிரியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தின உரையில் 1-7-2022 முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு 3% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளதை முழுவதும் வரவேற்க இயலவில்லை. மத்திய அரசானது பணவீக்கம் மற்றும் விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் தனது ஊழியர்களுக்கு 1-1-2022 முதல் 34% அகவிலைப்படி வழங்கி வருகிறது அதற்கு முன் 1-7-2021 முதல் 31 % அகவிலைப்படியினை வழங்கி … Read more

சுதந்திர தினம் | தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய விஜயகாந்த்

சென்னை:சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்தி: “இந்தியாவின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (15.08.2022) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில்,கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , தலைமை கழக நிர்வாகிகள், … Read more

5ஜியை பற்ற வைத்த ஆ.ராசா: வேகமெடுக்கும் 2ஜி வழக்கு!

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பாஜக அரசு ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழத்துவங்கியிருக்கின்றன. ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த 5ஜி அலைக்கற்றை ஏலம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி என்ற மிகக் குறைவான தொகைக்கு விடப்படுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு 3ஜி அலைக் கற்றைக்கான ஏலம் 50 ஆயிரத்து 968 கோடி ரூபாய்க்கு போனது. அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற 4ஜி அலைக்கற்றை ஏலம் 77 ஆயிரத்து 815 கோடி ரூபாய்க்கு போனது. … Read more

ஓபிஎஸ் திருந்திவிட்டார்; இபிஎஸ் வாய்ப்பில்லை – பொதுக்குழுவில் டிடிவி தினகரன் பேச்சு

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தால் ஒதுக்கப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்திவருகிறார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன் பேசுகையில், “வருங்காலத்தில் இணைவதாக இருந்தால், ஓபிஎஸ்அல்லது இபிஎஸ் உங்களுடைய சாய்ஸ் எதுவென்று என்னிடம் கேட்டனர். தேர்தல் கூட்டணி என்பது வேறு. ஒருவருடன் இணைவது என்பது வேறு என நான் சொன்னேன். அதில் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு … Read more

இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலை… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நிஜமாவே ஷார்ப் பாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தைக் கலக்கிவரும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. பல சமூக ஊடகப் பயனர்கள், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரஸ்த்தில்மயங்கிப்போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், சமூக ஊடக பயனர்கள், சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் விடை கேட்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்கு காரணம், குறைந்த நேரத்தில் பதிலைக் கண்டுபிடிக்க … Read more

திருப்பூர் | போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி.!

பனியன் தொழிலாளர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்த திருப்பூர் போலீசார். திருப்பூரில் உள்ள திருமுருகன் பூண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அனைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.  இதில், திருமுருகன்பூண்டி போலீசார் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துபடுவதினால், பயன்படுத்துபவர்களுக்கும், அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார்கள்.  முடிவில் போதை ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவன தொழிலாளர்கள் பங்கேற்று … Read more

விமானதளத்தை விரிவுபடுத்தினால் உலக வரைபடத்தில் புதுச்சேரிக்கு முக்கிய இடம் கிடைக்கும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த ரூ.425 கோடி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும் போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடுமுழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர தின விழா நடந்தது. விழாவையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு கொடிக்கம்பம், … Read more