தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் – ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரம் அதிகரிப்புக்கு எதிர்ப்பு
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தடையின்றி வழங்கவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றுகின்றனர். இதை, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மேலும் ஒரு மணி நேரம் … Read more