தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் – ஆரம்ப சுகாதார நிலைய பணி நேரம் அதிகரிப்புக்கு எதிர்ப்பு

சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நேரம் அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை தடையின்றி வழங்கவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்றுகின்றனர். இதை, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என மேலும் ஒரு மணி நேரம் … Read more

எம்.பி கனிமொழி எடுத்த புதிய சபதம்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்றது. ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்.பி கனிமொழி பேசியதாவது:- “தமிழர்களின் வாழ்வு தமிழர்களின் விடுதலை, தமிழர்களின் பண்பாடு போன்றவை இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடக்கில் இருந்து … Read more

சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டின

Chennai Day Celebrations: ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 20ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. 1639-ம் ஆண்டு உருவான சென்னைப் பட்டினம், 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இரு நாட்கள் கொண்டாடப்படும் சென்னையின் பிறந்த நாள் விழாவில், கலாச்சாரம் மற்றும் … Read more

கள்ளக்குறிச்சி அருகே உணவகத்தில் அழுகிய காய்கறிகள், இறைச்சிகள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உணவகங்களில் தரம் குறைந்த உணவு விற்பதாக புகார் எழுந்தது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை நடத்திய சோதனையில் அழுகிய காய்கறிகள், இறைச்சிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தரம் குறைந்த உணவு விற்பனை செய்த உணவகங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

கோத்தகிரி | தேயிலை தோட்டத்தில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது – முதுமலை அடர்வனத்தில் விடுவிப்பு

முதுமலை: கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் 4 வயது சிறுமியை தாக்கிகொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரக்காடு பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளி கிஷாந்த் என்பவரின் 4 வயது மகள் சாரிதாவை கடந்த 10-ம் தேதி சிறுத்தை ஒன்று தாக்கி இழுத்துச் சென்றது. இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க முதற்கட்டமாக கடந்த 7 நாட்களுக்கு முன்பு வனத்துறை … Read more

போதை ஊசிக்காக வலி மாத்திரை விற்பனை; மருந்து கடைக்காரரின் செயலால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கும்: முன்ஜாமீன் வழங்க மறுத்து ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: போதை ஊசிக்காக வலி மாத்திரையை விற்ற மருந்து கடைக்காரரின் செயலால் ஒட்டு ெமாத்த சமுதாயமும் பாதிக்கும் என்று கூறி, முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை. மருந்துக்கடை நடத்தி வருகிறார். போதை ஊசிக்கு பயன்படுத்துவதற்காக வலி மாத்திரையை விற்றதாக புதுக்கோட்டை டவுன் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் அவர் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.  … Read more

ஆவினின் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம்

Tamil Nadu News: ஆவின் நிறுவனத்தால்  விற்பனை செய்யப்படும் பால், தயிர், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களின் எண்ணிக்கை தற்போது 225 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் அல்லது பிரபலமாக அறியப்படும் ஆவின், சந்தையில் நியாயமான பங்கைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நந்தனத்தில் டி.சி.எம்.பி.எப். லிமிடெட் நிர்வாக இயக்குநர் என்.சுப்பையன் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் தயாரிப்புகளை மாநில பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை … Read more

விருதுநகர் || சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் கணபதி சுந்தரநாச்சியார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அப்பகுதி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரிடம் … Read more

தமிழகத்தின் தென்பகுதி வீரம் செறிந்த மண் – ஒண்டிவீரன் தபால்தலை வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

திருநெல்வேலி: தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண் என்று ஆளுநர் ஆர்.என். ரவி, பாளையங்கோட்டையில் நேற்று தெரிவித்தார். இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக தபால்துறை சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் தபால்தலை வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. தபால் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண். ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கு இருந்துள்ளனர். ஆயுதங்களால் மட்டுமல்ல, எழுத்துகளாலும் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். … Read more