மூதாட்டியின் வீட்டில் திருட முயற்சி: பொதுமக்கள் தாக்கியதில் வடமாநிலத்தவர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்து திருட முயன்ற வடமாநிலத்தவரை பொதுமக்கள் பிடித்து அடித்ததில் அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்டனமல்லி பகுதியில் வசிப்பவர் மூதாட்டி வடுவம்மாள் (80). இவரது வீட்டில் திருடுவதற்காக நேற்று நள்ளிரவில் 3 வடமாநிலத்தவர் நுழைந்துள்ளனர். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி கூச்சலிடவே இருவர் தப்பியோடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். இந்த நிலையில் பிடிப்பட்ட அந்த … Read more