கோவை காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு ஒன்றிய அரசின் அதிகபட்ச உயர்தர அங்கீகாரம்
கோவை: கோவை காருண்யா நகரில் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் இயங்கி வரும் காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் உயர்தர அதிகபட்ச அங்கீகாரம் 5 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகம் 36 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி செயல்பாடுகள் மேற்கொள்ள தங்கும் வசதிகளோடு அனைத்து வசதிகளுடன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய … Read more