nellai kannan: தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து களம் கண்ட தமிழ் கடல்!
பன்முகம்: தமிழ் கடல் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த நெல்லை கண்ணன், உடல் நலக்குறைவு காரணமாக நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலாமானார். தமிழ் இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தில் கரை கண்டவராக திகழ்ந்த அவருக்கு மேடை பேச்சாளர், சொற் பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், தமிழறிஞர் என பன்முகங்கள் உண்டு. அரசியல் முகம்: பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி மகாபாரதத்தில் கர்ணன் வரை பல ஆளுமைகள் குறித்த நெல்லை கண்ணனின் ஆர்ப்பரிக்கும் பேச்சை யூடியூப்பில் கேட்டு வியக்கும் இன்றைய … Read more