சாஃப்ட், சர்வாதிகாரி என வசனம் பேசுவதை நிறுத்துங்கள் ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி விளாசல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் திமுக அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் தலைவர் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? காவல் துறைத் தலைவரின் இந்த அறிவிப்பு வெத்துவேட்டு ஆனதால்தான், இந்த முதலமைச்சர் … Read more

கல்விக்கும், மருத்துவத்துக்குமான நலத்திட்டங்கள் இலவசமா? – தமிழக முதலமைச்சர் விளக்கம்

கல்விக்கும், மருத்துவத்துக்குமான நலத்திட்டங்கள் இலவசத்தின் கீழ் வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய முதலமைச்சர், சுகாதார மையத்திற்கும் மழைநீர் வடிகால் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். கொளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி அழகுபடுத்தும் பணிக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அரசுப் பள்ளி ஒன்றில் டென்னிஸ் மைதானத்தையும் திறந்து வைத்து பேசிய முதலமைச்சர், இலவசங்கள் கூடாது என்று கூறுவது பற்றி கவலையில்லை என்றார். “இலவசம் வேறு.. … Read more

நிதி அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: பாஜகவை கண்டித்து திமுகவினரின் ரயில் மறியலால் மதுரையில் பரபரப்பு 

மதுரை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசியதை கண்டித்து மதுரையில் திமுகவினர் ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழத அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் … Read more

Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

பெரம்பூர் ICF-ல் உலக புகழ் பெற்ற ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரெயில்-18’ என்ற அதிநவீன ரெயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் விரைவு ரெயில்’ என்று பெயரிடப்பட்டது. இந்த ரெயில் புதுடெல்லி-வாரணாசி இடையேயும், புதுடெல்லி-காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாகவும் இருப்பதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் … Read more

தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் வர வாய்ப்பு – ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் வளர்வதற்கான வாய்ப்புள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோட்டில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது… தமிழக காங்கிரஸ் தலைவராக ப.சிதம்பரம் வருவதாக இருந்தால் வரவேற்கிறேன் என்றவரிடம் மதுரையில் நிதியமைச்சர் காரின் மீது காலணி வீசியது … Read more

மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடல் அடக்கம்: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு

மதுரை மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லக்ஷ்மணன் (24) ஜம்மு காஷ்மீர் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் உயிரிழந்தார். இன்று அவரது உடல் விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இயக்குநர் அலுவலகம் முன்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மேஜையில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து மதுரை … Read more

சொகுசாக வாழ ஆசைப்பட்டு கம்பி எண்ணும் காதல் ஜோடி.!

கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்த பெரியராயப்பன் (வயது 80) என்ற முதியவரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி, முதியவரிடம் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளனர். முதியவர் உள்ளே தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில் உள்ளே நுழைந்த ஜோடி, முதியவரின் கைகளை பிடித்து அவரை கட்டிப்போட்டு, வாயில் பிளாஸ்டர் ஒட்டி வீட்டில் இருந்த பீரோ பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்க முடியவில்லை … Read more

“காலையில் நடந்த சம்பவம் மன அமைதியை கெடுத்துவிட்டது” – பாஜகவில் இருந்து விலகுவதாக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் அறிவிப்பு

மதுரை: பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு இன்று (ஆக.13) கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழத அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் … Read more

வரி ஏய்ப்பு செய்தால் ஜிஎஸ்டி உரிமம் ரத்து..!- என்ன சொல்கிறார் அமைச்சர்..?

நாட்டில் வரியை வைத்து தான் பெரும் அரசியல் நடைபெற்று வருகிறது . விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளும் தங்கள் வரியை உயர்த்தி வருகின்றன . இது மக்களின் மீது சுமத்தப்படும் நிலைக்குச் செல்கிறது . வரி கட்டாமல் ஏமாற்றுகின்றவர்களையும் அரசு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது . அவர்களில் வரி ஏய்ப்பு செய்கின்றவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கையும் எடுத்து வருகின்றது. சென்னையில் இன்று வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவு, அலுவலர்களுக்கானசீராய்வு கூட்டம்நடைபெற்றது. இந்த … Read more

அண்ணாமலையை தரக்குறைவாக பேசினார் பிடிஆர் – செருப்பு வீச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்த தர்மராஜ்-ஆண்டாள் தம்பதியின் இளைய மகன் லட்சுமணன் (வயது 22) ராணுவ வீரராக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். இந்தச் சூழலில் நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் நடந்த மோதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார்.லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின் இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஹைதராபாத்துக்கு … Read more