‘குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்’- ஸ்னோலினின் தாயார்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ஸ்னோலின் தாயார் வனிதா பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை காக்கா குருவிவை சுடுவதுபோல 14 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் … Read more