“பள்ளியை ஏன் மூடுகிறீர்கள்?” – புதுச்சேரி முதல்வரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளியை பள்ளிக் கல்வித் துறை மூடபோவதாக அப்பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் பள்ளியை மூட எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒருகட்டத்தில் முதல்வர் இல்லம் சென்று அங்கிருந்த முதல்வர் ரங்கசாமியிடம் மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்பினர். புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் காவலர் குடியிருப்பு பகுதியில் 30 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது இந்திரா காந்தி அரசு … Read more