`ஜெயலலிதா, சசிகலாவுக்கு செய்ததுபோல ஓபிஎஸ்க்கும் துரோகம் செஞ்சுட்டார் இபிஎஸ்”-வைத்திலிங்கம்

“தன்னை முதல்வராக்கிய சசிகலாவிற்கு துரோகம் செய்ததை போல, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டியளித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார் வைத்தியலிங்கம். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், “அதிமுகவில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 … Read more

காமராஜர் பல்கலை விழா; எல்.முருகனுக்கு அழைப்பு ஏன்? ஆளுனருக்கு எதிராக கொந்தளித்த பொன்முடி

Tamil News in tamil: ஆளும் திமுக அரசிற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு முதல் தமிழக அரசின் திட்டங்களை ஆய்வு செய்தது வரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்படுகளில் மூக்கை நுழைத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் கொடுத்த விருந்தையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் … Read more

ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், மதுரையை சேர்ந்த பாலமுருகன் தேர்வு.!

மதுரை மாநகராட்சி, கருப்பாயூரணியை சேர்ந்தவர் பாலகுமரன். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தேசிய-மாநில அளவில் நடக்கும் பாக்சிங், கிக் பாக்சிங், டேக்வாண்டோ ஆகிய போட்டிகளில்  பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். இந்த நிலையில், இந்தோனேசியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பாலகுமரன் பங்கேற்க உள்ளார். ஆசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் பாலமுருகன் பங்கேற்பது மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.  இது குறித்து பாலகுமரன் தெரிவித்துள்ளதாவது,  “தேசிய அளவிலான பாக்சிங், … Read more

அ.தி.மு.க. தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக தனிப்படை அமைப்பு.!

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலக கலவரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று வெவ்வேறு தனிப்படைகள் அமைகப்பட்டுள்ளன. அ.தி.மு.க. அலுவலக சாலையில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 2448 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை கரோனா உறுதி செய்யப்பட்ட 18,802 பேர் மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இது … Read more

ITR filing: முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்வதால் இவ்வளவு நன்மையா?

Income Tax Return Filing Last Date for AY 2022-23 Tamil News: 2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் (ஐடிஆர் தாக்கல்) செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 31 ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் கடைசி தேதி நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் அதிக நபர்கள் ஒரே நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் வாய்ப்பு இருப்பதால் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே … Read more

வசமாக சிக்கப்போகும் அதிமுக புள்ளிகள்… சற்றுமுன் 3 தனிப்படை அமைத்து உத்தரவு.!

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் கடுமையான முறையில் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தனர்.  அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காயம் அடைந்த தங்களது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.  மோதல் சம்பவத்தை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் மூடி சீல் … Read more

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பை விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!

இணைவேந்தரான தம்மை கலந்து ஆலோசிக்காமல் அழைப்பிதழ் அச்சடித்ததாகக்கூறி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பை விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், மரபின்படி ஆளுநரின் பெயருக்கு அடுத்தபடியாக இணைவேந்தரான தமது பெயர் தான் இடம்பெற வேண்டும் என்றும் விழா அழைப்பிதழில் அவ்வாறு இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார். Source link

கரூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கரூர்: கரூர் அருகே பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மைலம்பட்டி அருகேயுள்ள கோட்டகரையான்பட்டியைச் சேர்தவர் தர்மலிங்கம். இவர் மகன் லட்சுமணன் (28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அப்போது கடவூர் அருகேயுள்ள ஓந்தாகவுண்டனூரை சேர்ந்த … Read more

புராதான கட்டடக்கலைக்கு சான்று சென்னை உயர் நீதிமன்றம்: 130 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவற்றை எல்லையாக கொண்டு 160 ஆண்டுகளாக நீதிபரிபாலணை செய்துவரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரதான கட்டிடம் 130 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி சட்டம் எனப்படும் 1773 ஆம் ஆண்டின் ஒழுங்குமுறை சட்டத்தின் படி, மேயர் நீதிமன்றங்களுக்கு மாற்றாக, 1774ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றம்  அமைக்கப்பட்டது. அதன் பின்னர் மூன்றாம் ஜார்ஜ் மன்னரால் 1800 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் ஆறாம் தேதி சென்னையிலும், … Read more