கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இணைப்புகளில் கலவை பூசும் பணி தொடக்கம்: 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நிறைவு
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க ரசாயன கலவை பூச தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணி கடந்த ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பணியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நவம்பர் 1க்குள் பணியை முடித்து 2ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிலையை … Read more