தூத்துக்குடி: செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் – காரணம் இதுதான்!
இடப்பிரச்னை காரணமாக தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (35). தச்சு வேலை செய்து வரும் இவர் பங்களா தெரு சண்முகம் என்பவரிடம், ராஜகோபால் நகர் 1வது தெருவில் ஒன்றறை சென்ட் இடத்தை மொத்தம் 6 லட்சம் கிராயம் பேசி 4 லட்சம் ரூபாய் அட்வான்ஸாக கொடுத்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடும் கட்டியுள்ளார். … Read more