திராவிடம் பற்றிய ஆளுனர் பேச்சில் பீதி வெளிப்படுகிறது: டி.ஆர் பாலு கண்டனம்
தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன. தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் … Read more