குடிநீருக்காக ஏங்கும் பிதிரெட்டி கிராம பழங்குடி மக்கள் – தாகத்தைத் தணிக்குமா தமிழ்நாடு அரசு ?
4ஜியின் வேகம் பத்தவில்லை என்று 5ஜி தொழில்நுட்பத்துக்கு தாவும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் கடைக்கோடி கிராமங்களில் குடிநீருக்காக இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்னும் உண்மையை உரைக்கச் சொல்லியிருக்கிறது பிதிரெட்டி பழங்குடி கிராமம்! கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பிதிரெட்டி அருகே ஆள் அவரமற்று அமைதியாக கிடக்கிறது இருளப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 20 பழங்குடி சமூக குடும்பlதினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கு வசித்து … Read more