லோடு ஆட்டோவில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்டோ நகரில், முக்கியம்மன்கோயில் அருகே நேற்று ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வாலாஜா வட்ட வழங்கல் அலுவலர் ராஜ லட்சுமி, ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், தனி வருவாய் ஆய்வாளர் ஆர்.பாஸ்கரன் ஆகியோருடன் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1,085 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வாலாஜா … Read more