வேளாண் திட்ட ஆலோசனை கூட்டம்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம் இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளன என்பது குறித்து விவசாயிகளிடமும் கிராம மக்களிடமும் எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், வாலாஜாபாத் … Read more