ஃபெடரல் வங்கி கொள்ளையில் திருப்பம்..!! 18 கிலோ நகைகள் மீட்பு

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது. மேலும், அதே வங்கி கிளையில் பணியாற்றும் ஊழியர் முருகன் என்பவர் தனது … Read more

சென்னை தனியார் வங்கிக் கொள்ளை | முக்கியக் குற்றவாளி கைது; தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார். கடந்த சனிக்கிழமையன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான நகைக்கடன் நிறுவனத்தில் புகுந்த மர்ம நபர்கள், வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு, ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு … Read more

கோபம் வரும் ரோபோ: அசத்தும் 13 வயது சிறுவன்!

சென்னை கே.ஆர்.எம். பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவன் பிரதிக். இவருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளி ஆராய்ச்சி, ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவைகளில் ஆர்வம் இருந்துள்ளது. இந்த நிலையில், ரஃபி எனும் பெயர் கொண்ட கோபம் வரக் கூடிய ரோபோவை அவர் தயாரித்துள்ளார். இந்த ரஃபி தி ரோபோவை எதிர்காலத்தில் ஹுமனோய்டாக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறும் அவர், இந்த ரோபோவுக்கு கோபம் என்ற ஒரு உணர்ச்சி மட்டும் உள்ளது. எதிர்காலத்தில் சோகம், மகிழ்ச்சி போன்ற பல … Read more

சென்னை: அரசுப் பேருந்து மோதி +2 மாணவி உயிரிழப்பு; தப்பி ஓடிய டிரைவர்

தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது மாநகரப் பேருந்து மோதி 12-ம் வகுப்பு மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமி ஸ்ரீ(17), மாநகரப் பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பியபோது, … Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: சுதந்திர தின விழா ஸ்டாலின் உரை ஹைலைட்ஸ்!

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் 2ஆவது ஆண்டாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தேசியக்கொடி ஏற்றிய போது மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. அத்துடன் பேண்ட் வாத்தியங்கள் முழுங்க தேசிய கீதம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து உரையாற்றிய ஸ்டாலின், “சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை … Read more

#BigBreaking | சென்னை வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்.!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையின் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. மேலும், முருகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் … Read more

குடியாத்தம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை..!! தொடரும் சோகம்..!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் கார்த்திகாதேவி (22). இவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் அரகொண்டாவில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் நேற்று முன்தினம் விடுதிக்கு சென்று மகளை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.  அப்போது அவர், கல்லூரி பெண் முதல்வர், தனது தேர்ச்சி சதவீதத்தை குறைத்துவிடுவதாக … Read more

ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன் கைது.!

வங்கி கொள்ளையில் முக்கிய கொள்ளையன் முருகன் கைது சென்னை அரும்பாக்கம் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில் முக்கிய கொள்ளையன் முருகன் கைது ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியின் ஊழியரான முருகன், நண்பர்கள் உதவியோடு 32 கிலோ நகைகளை கொள்ளையடித்தான் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை தொடர்பாக, முருகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Source link

எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை: சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.15) திறந்துவைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தமர் காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75வது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று … Read more

சுதந்திர தினம்: சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விருது!

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, தலைமைச்செயலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் மூவர்ண கொடியை போற்றும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இன்று காலை கோட்டை … Read more