திருப்பத்தூர் அருகே கிராமத்தை சூழ்ந்த மழைநீர்: ஆண்டுதோறும் தொடரும் அவலம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கிராமத்தை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமப்படுகின்றனர். கண்டரமாணிக்கம் ஊராட்சி ஜீவா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் கண்டரமாணிக்கம் கிராமத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் ஜீவாநகரை சூழ்ந்து கொள்ளும். ஆனால், ஜீவா நகரில் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் ஜீவாநகரை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கிராம மக்கள் சிரமப் படுகின்றனர். மழைக்காலம் தொடங்கிய … Read more

தமிழக மக்களே உஷார்..! – அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் மழை!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, … Read more

60 ஆண்டுக்கு பின் நிரம்பிய ஏரி ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

மேச்சேரி: தாரமங்கலத்தில் உள்ள பெரிய ஏரி 60 ஆண்டுக்கு பின் நிரம்பிய நிலையில், ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாரமங்கலத்தில் உள்ள பெரிய ஏரி 155 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் கீழ், இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் 60 ஆண்டுக்கு பின்பு நிரம்பியுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், ஏரி கோடி விழும் இடத்திற்கு சென்று பெருக்கெடுத்து வெளியேறிய தண்ணீரில் மலர் தூவினர். ஏரி … Read more

ஜெயிலரை குடும்பத்துடன் கொலை செய்ய திட்டம் போட்ட கைதி

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் உதவி ஜெயிலராக இருக்கும் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மத்திய சிறை கேப்பர் குவாரி மலைப்பகுதியில் உள்ளது. இந்த சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஜெயிலராக செந்தில்குமார் உள்ளார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி உதவி ஜெயிலர் மணிகண்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் கைதிகள் … Read more

ஐஸ்கிரீம் ஆடர் செய்தவருக்கு ஆணுறை; ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி!

உணவு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளமான ஸ்விக்கி கோவை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஸ்விக்கி என்னும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம், உணவுகளுடன், அன்றாட தேவைகளான், பால், காய்கறிகள், மளிகை சாமான் உள்ளிட்ட பல பொருட்களையும் டெலிவரி செய்யும் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்று வருபவர் ஸ்விக்கியில் சில பொருட்களை ஆர்டர் செய்திருந்தார் . நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் … Read more

கொள்ளிடம் ஆற்றின் கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி: கொள்ளிடம் ஆற்றின் கரையோர வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆற்றின் நீர் திறப்பு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. பாபநாசம், கோவிந்தநாட்டுச்சேரி, பட்டுக்குடி, குடிகாடு பகுதிகளில் ஒலிபெருக்கு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'திமுகவில் இருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன்' – வைகோ பேச்சு

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைகோ திமுகவில் இருந்து தான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன் என்று கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது துணைவியார் ரேணுகாதேவி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் மேடையில் பேசிய வைகோ, தினமும் பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியை பார்க்கவே முடியவில்லை கணவனை கொலை செய்த மனைவி, மனைவியை கொலை செய்த கணவன் என்ற செய்தி … Read more

ஸ்கிரிப்ட் பணியில் வேட்டையாடு விளையாடு 2 : கவுதம் மேனன் என்ன சொல்கிறார்?

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக கமல்ஹாசனிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனர் கவுதம் மேனன் கூறியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு மாதவன் அப்பாஸ் ரீமாசென் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாவர் கவுதம் மேனன். தொடர்ந்து, சூர்யாவின் காக்க காக்க படத்தை இயக்கிய அவர், கடந்த 2006-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கினார். … Read more

திமுக தலைவராக பொறுப்பேற்று 5-ம் ஆண்டு தொடக்கம்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று 5-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.28-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5-ம் ஆண்டு தொடங்குகிறது. இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திமுக … Read more

மதுரை உசிலம்பட்டி அருகே ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் உடைப்பு

மதுரை; மதுரை உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள் குறித்து தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் சோதனையுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.