#கள்ளக்குறிச்சி: மாணவிகளை வேலை செய்ய சொல்லி வற்புறுத்தல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் மதிய உணவு சமைக்க பள்ளி மாணவிகளை தண்ணீர் எடுக்கச் சொல்லி வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பொட்டியம் பகுதியில் உண்டு உரைவிட நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளை மதிய உணவு சமைப்பதற்காக குழாயில் இருந்து தண்ணீர் எடுத்து வரச் சொல்லி ஆசிரியர்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் … Read more