திருவண்ணாமலையில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது ரூ.50 கோடி மதிப்பில் பிரமாண்ட உணவுப் பூங்கா: 5 ஆயிரம் மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு வசதி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.50 கோடி மதிப்பில் உணவு பூங்கா அமைக்கப்படுகிறது. அதையொட்டி, 10 ஏக்கர் பரப்பளவில் குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. இந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 6.31 லட்சம் ஹெக்டர். அதில், 1.92 லட்சம் ஹெக்டர் சாகுபடி பரப்பாகும். நெல், மணிலா, கரும்பு, வாழை ஆகியவை பிரதான சாகுபடி பயிர்கள். ஆறுகள், அணைகள் இருந்தாலும், கிணற்றுப் பாசனமும், ஏரி … Read more