பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் – முடக்கிய வருமான வரித்துறை
பினாமி பெயரில் வாங்கியுள்ள சசிகலாவின் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் சொந்தமான இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின் முடிவில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குபதிவு செய்திருந்தது. அதன்பேரில் சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி வருகிறது. … Read more