குஜராத், கர்நாடகத்தில் முடியும் போது, உங்களால் முடியாதா?! திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஜி.எஸ்.டி காரணம் காட்டி நான்கே மாதத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் செய்திருப்பது மக்களை பாதிக்கும் செயல், உடனடியாக திரும்ப பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது. கடந்த மார்ச் … Read more