பொதுக்குழுவை தள்ளி வைக்கவேண்டும்… இல்லை… பொதுக்குழு நிச்சயம் நடக்கும்…. பரபரப்புக்கு பஞ்சம் இல்லை..

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பிலும், இபிஎஸ் தரப்பிலும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், இன்றும், 7 வது நாளாக ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டன. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ள கடிதத்தை வைத்திலிங்கம் வெளியிட்டார். இபிஎஸ் தரப்பிலிருந்து சாதகமான பதில் வராவிட்டால் நீதிமன்றத்தையும் ,தேர்தல் ஆணையத்தையும் நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் … Read more

புதுச்சேரி 10, +2 முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10, 12 தேர்வு முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. தொற்று பரவல் குறைந்ததையடுத்து 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து, கடந்த மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவு இன்று காலை … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அதன்படி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

10th, 12th தேர்வில் 100% தேர்ச்சி: தடைகளைக் கடந்து சாதிக்கும் தஞ்சை பார்வையற்றோர் பள்ளி

100% result by visually challenged students in class X and XII Exams: தஞ்சாவூர் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. ஏனைய … Read more

கிராமப்புற மாணவர்கள் அதிகம் பேர் கல்வி பெற திமுகவே காரணம் – அமைச்சர் பொன்முடி

கிராமப்புற மாணவர்கள் அதிகம்பேர் உயர்கல்வி பயின்று பட்டம் பெற 3 கிலோமீட்டருக்கு ஒரு பள்ளியை கொண்டுவந்த திமுக அரசுதான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  Source link

காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படுவது எப்போது?

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களை நெருங்கும் நிலையில் இன்னும் புதிதாக நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படாமல் இருப்பது காரைக்கால் மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 2 மாவட்டங்கள் மட்டுமே உள்ளன. 4 பிராந்தியங்களில் புதுச்சேரிக்கு அடுத்தபடியாக பெரிய பிராந்தியமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகவும் காரைக்கால் உள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அர்ஜூன் சர்மா அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பணியிடமாற்றம் … Read more

உங்களுக்கு 15 நொடிதான் அவகாசம்… இந்த படத்தில் இருக்கிற மீனைக் கண்டுபிடிங்க…

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து பின்னர் தெளிவை அளிப்பவை. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். அதே நேரத்தில், எல்லா … Read more

திருவாரூர்.! 15 வயது சிறுமி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை.!

திருவாரூரில் 15 வயது சிறுமி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மணியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது 15 வயது மகள் நன்னிலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று அருகில் இருந்த வீட்டிற்கு சென்று மருதாணி பறித்துவிட்டு கால தாமதமாக வீட்டிற்கு வந்ததால் மகளை, தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிமருந்து குடித்துள்ளார். இதையடுத்து உடனே … Read more

டிராவல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகிய நபருக்கு போலீஸ் வலை.!

தஞ்சாவூர் மாவட்டத்தில், டிராவல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துகொள்வதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக கூறப்படும் நபரை போலீசார் தேடி வருகின்றனர். அய்யம்பேட்டையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தான் நடத்தி வரும் ஃபரீனா  டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாத மாதம் லாபத்தில் பங்கு தருவதுடன், 3 வருட முடிவில் முதலீடு செய்த மொத்த பணத்தையும் திருப்பி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் லட்ச கணக்கில் முதலீடு செய்துள்ளனர். சில மாதங்கள் மட்டுமே … Read more

கோவை: காவல் நிலையத்திலிருந்து இளைஞர் தப்பியோட்டம் – பிடிக்க முயன்றபோது காவலருக்கு காயம்

கோவை: கோவையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே தப்பியோடிய இளைஞரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரை பிடிக்க முயன்ற போது காவலருக்கு காயம் ஏற்பட்டது. கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா(22). இவர், சில தினங்களுக்கு முன்னர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் அமர்ந்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஜீவா தனது சகோதரருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சுரேஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் … Read more