காஞ்சிபுரம்.! கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!
மாங்காடு அருகே கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 15 வயது மகன் ரித்திக் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்கு ரித்திக் சென்றுள்ளான. அப்பொழுது அங்கிருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை … Read more