முதலில் என்ன பார்த்தீர்கள் சொல்லுங்க… அப்போ நீங்க நாசீசிஸ்டிக் தான்

இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் பரவி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற ஒரு பொழுதுபோக்கு புதிர்களாக மட்டுமல்லாமல், ஆளுமையைக் குறிப்பிடுபவையாகவும் உள்ளதால் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். நாசீசிஸ்டிக் என்றால் உளவியல் ரீதியாக சுய முக்கியத்துவம் கொண்டவர்கள், சுயமோகிகள், சுய வழிபாடு செய்பவர்கள் என்கிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நீங்கள் நாசீசிஸ்டிக் ஆளுமை கொண்டவரா என்று உங்கள் குணநலனைக் கூறுகிறது. நாசீசிஸ்டிக் ஆளுமைக் கோளாறானது … Read more

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி., கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை இல்லை – டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிவதற்கு 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வாங்கி கொடுத்ததாகவும், அதில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க, 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரியில் சிபிஐ … Read more

பைக் அழகாக உள்ளது, செல்பி எடுக்க வேண்டும் என கூறி பைக்கை திருடி சென்ற திருடர்கள்.!

சென்னையில் நடனக் கலைஞரிடம் லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற திருடர்கள், பைக் அழகாக உள்ளது, செல்பி எடுக்க வேண்டும் என கூறி அதனை திருடிச் சென்றனர். கோடம்பாக்கத்தை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் சென்டிரல் ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த தனது ஹோண்டா சிபிஆர் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் லிப்ட் கேட்ட 2 இளைஞர்களை சரண் ராஜ், எழும்பூர் காந்தி – இர்வின் பாலத்தில் இறக்கிவிட்டுள்ளார். பின்னர், அவர்கள் பைக்குடன் செல்பி எடுக்க வேண்டும் … Read more

மாநில அரசின் பாடத்திட்டத்தின் மீது நம்பிக்கை குறைந்ததால் சிபிஎஸ்சி பள்ளிகள் அதிகரிப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

உதகை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் சிபிஎஸ்சி பள்ளிகள் எண்ணிக்கை 200-லிருந்து 1700 ஆக உயர்ந்துள்ளது, இது மாநில அரசின் பாடத் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பாஜக-வின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “மே 31 … Read more

ஓராண்டில் திமுக ஆட்சி! சாதனையா? சறுக்கலா? நாளை வெளியாகிறது கருத்துக்கணிப்பு

ஓராண்டில் திமுக ஆட்சிக்கு மக்களின் மதிப்பீடு என்ன? என்பது குறித்து புதிய தலைமுறை சார்பில் கருத்துக்கணிப்பு நடைபெற்றிருந்தது. திமுகவின் ஓராண்டு ஆட்சியில் தமிழகம் சாதனை செய்து காட்டியதா அல்லது சறுக்கலை சந்தித்ததா என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நாளை  (04.06.2022) இரவு எட்டு மணிக்கு உங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியாகிறது. ஓராண்டில் திமுக ஆட்சி, மக்களின் மதிப்பீடு என்ன? சாதனையா சறுக்கலா? நாளை (04.06.2022) இரவு 8 மணிக்கு… #DMK | #MKStalin | #TNGovt pic.twitter.com/KG4XZTTNl6 — … Read more

கெஸ்ட்ரோல் தான் ஆனா பவர்ஃபுல்… விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்பு

Tamil Cinema Vikram Movie Surya Character Response : தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்துள்ள படம் விக்ரம். கடந்த 1986-ம் ஆண்டு வெளியான கமலின் விக்ரம் மற்றும் 2019ம் ஆண்டு வெளியான கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் கேரக்டரில் கமல்ஹாசன் அசாத்தியமான நடிப்பை … Read more

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி – டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிவதற்கு 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வாங்கி கொடுத்ததாகவும், அதில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அவரது இல்லத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீட்டின் வெளி பகுதிகளில் முழுமையாக சிபிஐ … Read more

சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த விவகாரம்… உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு.!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவனின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆரணியைச் சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் திருமுருகன் கடந்த 24ம் தேதி 5 ஸ்டார் எலைட் என்ற உணவகத்தில் சிக்கன் தந்தூரி, பிரைட் ரைஸ் வாங்கி சாப்பிட்ட நிலையில், வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த மாணவன் கடந்த 29ம் … Read more

போரூர் ராமநாதீசுவரர் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு: புகாரை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போரூர் ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்த புகாரை உரிய முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோயிலின் சொத்துகள், நிலங்கள் அபகரிக்கப்படுவதாக திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான சேலத்தை சேர்ந்த ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பல புகார்களை அளித்து வந்தார். ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோயிலுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குத்தகைதாரர்களிடம் … Read more

திருச்சி- சென்னை இடையே 4வது  விமான சேவையை தொடங்கிய இன்டிகோ

IndiGo airline launched its fourth frequency on the Chennai – Tiruch on Wednesday.திருச்சி- சென்னை இடையே 4 வது விமான சேவையை கடந்த புதன்கிழமை முதல் இன்டிகோ விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திருச்சியில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு விமான சேவைகளும் அதிகரித்து வருகிறது. … Read more