இட்லி மாவு இருந்தாப் போதும்… இன்ஸ்டன்ட் போண்டா இப்படி செய்யுங்க!

இட்லி மாவு இருந்தால் போதும் மிக எளிதில் இன்ஸ்டண்ட் போண்டா  செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள போகிறோம். தேவையான பொருட்கள் இட்லி மாவு பஞ்சை மிளகாய் சீரகம் பெருங்காயம் சோடா மாவு மிளகாய்த் தூள் ரவை அரிசி மாவு நறுக்கிய வெங்காயம் தேவையான அளவு உப்பு கருவேப்பில்லை நறுக்கிய கொத்தமல்லி ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு எடுத்துகொள்ளவும். இதில் சீரகம், பெருங்காயம், சோடா மாவு மிளகாய்த்தூள் போட்டு கலக்கவும். தொடர்ந்து ரவை, அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், … Read more

சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (29.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 29/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 20/16/14 நவீன் தக்காளி 25 நாட்டு தக்காளி 20/15 உருளை 33/30/20 சின்ன வெங்காயம் 30/26/20 ஊட்டி கேரட் 52/45/40 பீன்ஸ் 80/75/70 பீட்ரூட். ஊட்டி /45.40 கர்நாடக பீட்ரூட் 30/28 சவ் சவ் 20/18 முள்ளங்கி 18/15 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/16 உஜாலா கத்திரிக்காய் 15/10 வரி கத்திரி 15/12 காராமணி … Read more

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை தொடக்கம்: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டுக்கான இளம் அறிவியல் பிரிவு மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இங்கு இளம் அறிவியல் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை (தமிழ் வழி),தோட்டக்கலை (தமிழ் வழி), வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு,வேளாண் … Read more

இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மதுரையில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக உட்கட்சி பிரச்னை உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே மாறிமாறி போஸ்டர் ஒட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான மிசா செந்தில் என்பவர், அதிமுக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகளை செய்த எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி , ஜெயக்குமார், சி.வி.சண்முகம் … Read more

கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த போது ஏற்பட்ட விபரீதம்.. விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்சன் (26), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார் (40). இவர்கள் இருவரும் அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதாள சாக்கடையை அகற்றும் பணியில் இருவரும் நேற்று பிற்பகல் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு கசிந்து இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கால்வாய் சாக்கடைக்குள் மயங்கி விழுந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், இருவரையும் மீட்டு … Read more

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்..’ ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் ஒட்ட வைக்க முயற்சிக்கும் வெல்லமண்டி நடராஜன்?

அதிமுகவில் ஒற்றை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுவரை பனிப்போராக இருந்த ஒபிஎஸ் இபிஎஸ் மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் இபிஎஸ் முன்னிலையில் உள்ளார். இதனால் முன்னாள் முதல்வரான ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சிலர் ஒபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக … Read more

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழப்பு..!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நுரையீரல் மற்றும் இருதயப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அந்த உறுப்புகள் செயலிழந்து விட்டதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் உறுப்புகள் கிடைக்காமல் போகவே, அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் இயலவில்லை என்று கூறப்படுகிறது. உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போனதால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார். Source link

அதிமுக பொதுக்குழு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீடு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான திருப்பூர் எம்.சண்முகம், ‘அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் ஒற்றைத் தலைமை தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்களுக்காகவோ அதிமுக பொதுக்குழுவில் எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரக்கூடாது, என வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை … Read more

நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது; 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், … Read more

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்: இப்படி யூஸ் பண்ணுங்க!

Beetroot Juice benefits in tamil: ஹீமோகுளோபின், இரும்புச்சத்து நிறைந்த புரதம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு இன்றியமையாத அங்கமாகும். உடலில் போதுமான ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் இல்லாதபோது, ​​​​அது இரத்த சோகை எனப்படும் சுகாதார நிலைக்கு வழிவகுக்கிறது. இரத்த சோகை மூச்சுத் திணறல், சோர்வு, தலைவலி, மோசமான பசியின்மை, விரைவான இதயத் துடிப்பு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இத்தகைய சுகாதார நிலையைச் சமாளிக்க, உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த வேண்டியது அவசியம். உங்கள் உணவுகளுடன் … Read more