தஞ்சை இருக்க இன்னொரு தலைநகர் ஏன்?..கங்கை கொண்ட சோழபுரமும் ராஜேந்திர சோழனின் அழியா புகழும்!

ராஜேந்திர சோழன் அரசனாக பதவியேற்றதும் அரண்மனைக்குள் இருந்த நாட்களை விட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பை, பரந்து விரிந்த தென்னிந்திய பரப்பை ஆட்சி செய்த மன்னனுக்கு இன்று பிறந்தநாள். கடல் கடந்து அயல்நாட்டின் மீது படையெடுத்து வென்ற முதல் தமிழக மன்னன் ராஜேந்திர சோழன் இம்மண்ணில் அவதரித்த தினம் இன்று. தந்தை ராஜராஜன் அரச பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012 ஆம் ஆண்டு இணை அரசனாக பதவியேற்றார் ராஜேந்திர … Read more

டெண்டர் முறைகேடு வழக்கு: இ.பி.எஸ் கோரிக்கையை ஏற்று தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தமிழக முதல்வராகப் பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதன் மூலம் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி … Read more

பட்ட பகலில் வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்.. சென்னையில் நடந்த அதிர்ச்சி ஸ்மபவம்..!

வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, பூந்தமல்லி அடுத்த புளியம்பேடு பகுதியில் இளைஞர் ஒருவர் கேபிள் ஒயரை வைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாக வெட்டி கொன்றனர். தப்பியோட முயன்ற அவரை துரத்தி சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more

வீராணம் ஏரி நிரம்பியது; சென்னைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் தண்ணீர்

கடலூர்: கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமான வீராணம் ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னைக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீர் ஆதாரம் ஆகும். கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னர்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து வருகிறது. அதோடு இந்த ஏரி சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய … Read more

ஆந்திராவிலிருந்து மொத்தமாக வாங்கி சென்னையில் விற்பனை.. சிக்கிய மாணவர்கள் பகீர் வாக்குமூலம்

துரைப்பாக்கத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக துரைப்பாக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு தொடர் புகார்கள் வந்தது. அதன் பேரில் ஆய்வாளர் செந்தில் முருகன், உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில், தலைமை காவலர் சுபாஷ் சந்திர போஸ், சுதாகர், முதல் நிலை காவலர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் … Read more

பொக்கிஷமாக மிளிரும் அபூர்வ போட்டோஸ்; சென்னையின் ஆச்சரிய மனிதர் ஆனந்த்

Chennai News – பல்வேறு விதமான சமூகத்தில் இருந்து வரும் மனிதர்கள் ஒன்றுபட்டு எந்த ஊரில் வாழ முடியும்? என கேட்டால் அது சென்னையில் மட்டும் தான் என்ற பதில் மட்டுமே நமக்கு கிடைக்கும். பல விதமான சமூகத்திலிருந்து, பல விதமான கதைகளுடன், பல விதமான வரலாற்றை கொண்டு மக்கள் இங்கு பாகுபாடு இல்லாமல் வாழ்வது ஆச்சரியத்தையும் மன நிறைவையும் கொடுக்கும்.  அப்படிப்பட்ட நம்மூரில் இன்னொரு அறிய கதையைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னையின் பழமையான … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக பொறுப்பு வகித்த கோபி மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் கைது கைது செய்யப்பட்ட கோபி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கோபியை பணி இடைநீக்கம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவு. Source link

“கருணாநிதி பேனா நினைவுச் சின்ன எதிர்ப்புக்கு பொறாமைதான் காரணம்” – கே.எஸ்.அழகிரி

கடலூர்: “முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இது சோனியா காந்தியை அலைக்கழிக்கும் செயல் எனக் கூறியும், இதைக் கண்டித்தும் இன்று (ஜூலை.26) நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. … Read more

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் உரிமையாளரின் கட்டடங்களில் அதிகாரிகள் ஆய்வு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான தனியார் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது கட்டடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த மார்ச் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரருக்கு தொழில் ரீதியாக நெருக்கமான ஜே.ஆர்.டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை … Read more

ஏர்வாடி மனநோயாளி கொலை வழக்கு: சக மனநோயாளிக்கு அபராதம் விதித்த உத்தரவு ரத்து

மதுரை: ஏர்வாடி தர்ஹாவில் சிகிச்சை பெற்ற கேரள மனநோயாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தஞ்சாவூர் மனநோயாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைபூண்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் மனநல பாதிப்பக்காக 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதே தர்ஹாவில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நாசர் என்ற அப்துல் நாசரும் மனநல சிகிச்சைக்காக தங்கியிருந்தார். தர்ஹாவில் … Read more