முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு: மதுரையில் 45,000 ஏக்கரில் முதல்போக சாகுபடி பணிகள் தீவிரம்

மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மதுரை கிழக்கு தாலுகாவில் முதல் சாகுபடிக்கான விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. முல்லைப் பெரியாறு அணை மூலம் மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலும் வாடிப்பட்டி, மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாக்களில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இரு போக நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் இரு போக சாகுடி உறுதி … Read more

விஷப்பாம்பு கடித்தும் இப்படியா அசால்ட்டாக இருப்பது; மாணவர் விடுதி பெண் காவலர் பரிதாப மரணம்

ஏலகிரி மலை அரசு மலைவாழ் மாணவர் விடுதியில் இரவு காவல் பணியில் இருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்தார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரசு மலைவாழ் மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். அந்த விடுதியில் அரசு சார்பில் ஐந்து பேர் விடுதியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த விடுதியில் சண்முகம் என்பவரது … Read more

கருக்கலைப்பு மாத்திரை பதிவுகளை நீக்கும் ஃபேஸ்புக்; அமெரிக்காவில் 46 பேர் சடலமாக மீட்பு… உலகச் செய்திகள்

Facebook removes abortion related posts, Srilanka crisis today world news: இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கியமான, சுவாரஸ்யமான நிகழ்வுகளை இப்போது பார்ப்போம். கருக்கலைப்பு மாத்திரை பதிவுகளை நீக்கும் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கும் பதிவுகளை உடனடியாக நீக்கத் தொடங்கியுள்ளன, இது நடைமுறைக்கான அரசியலமைப்பு பாதுகாப்புகளை நீக்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அவற்றை அணுக முடியாத பெண்களுக்காக நீக்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: மேலாடையின்றி … Read more

மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவன்.. மனைவி துணிகரம்..!

மது அருந்திவிட்டு தொழில் செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கிருஷ்ணன் தனது மனைவியுடன் ஆவடி அடுத்து உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் தங்கி 15 ஆண்டுகளாக செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களின் பிள்ளைகள் தாத்தா பாட்டியுடன் வசித்து வருகின்றனர். கிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக … Read more

உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இடிப்பு..!

காஞ்சிபுரத்தில் மாநகராட்சி மற்றும் தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு இடிக்கப்பட்டது. வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் அருள்ஜோதி என்பவர் தனது நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக பக்கத்து வீட்டுக்காரர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் அத்துறையிடமும், மாநகராட்சியிடமும் அனுமதி பெறாமல் 2 மாடி வீடு கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து முழு வீட்டையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. Source … Read more

தமிழகத்தில் தினசரி 25,000 கரோனா பரிசோதனைகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் தினசரி 25,000 கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் ரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இங்கு 341 மாணவர்கள் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்து இருக்கிறார்கள். கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் 2, … Read more

கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் – குன்றத்தூரில் பரபரப்பு

குன்றத்தூர் திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிர்வாகியை தாக்கியதாக புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட 15வது அமைப்பு தேர்தலில் 10 ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 10 ஒன்றிய நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது திருப்போரூர் … Read more

கோர்ட் உத்தரவிட்ட பிறகும் கூட்டம் நடக்கவில்லை: மணப்பாறை நகர்மன்ற அ.தி.மு.க தலைவி ராஜினாமா

க. சண்முகவடிவேல், திருச்சி திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் பா.சுதா தனது பதவியை ராஜினாமா செய்தார். மணப்பாறை நகராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக 8 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.இதில், அதிமுக, திமுக கூட்டணி ஆகியவை தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்று … Read more

#BigBreaking || அதிமுகவின் பொதுக்குழு இடம் தேர்வு செய்யப்பட்டது…. வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

வரும் ஜுலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தும் ஏற்பாடுகள் திடீரென இன்று காலை நிறுத்தப்பட்டது.  சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும், ஏற்கனவே மீனம்பாக்கம், ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகங்களில் பொதுக்குழு நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது.  மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்கிறதோ என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்தது.  இதற்கிடையே, சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை ஏதும் விதிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். Source link