வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வாகனங்கள் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது. கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, தாராபுரம் உடுமலை சாலையை வேகமாக ஓடி கடக்க முயன்ற நேரத்தில், அவ்வழியாக அதிவேகமாக வந்த கார், அந்த முதியவர் மீது மோதியது.   Source link

‘ஒற்றையடி பாதையில் சிதறி ஓடிய பாஜகவினர்’ – கரூரில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணி நடத்திய 72 பேர் கைது

கரூர்: கரூரில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவரின் உறவுப் பெண் வாகனத்தை விட்டு வரமறுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. கரூரில் தடையை மீறி பாஜக இருசக்கர வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 72 பேர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்தனர். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பாஜவினரை போலீஸார் கைது செய்த நிலையில், வாகனத்தைவிட்டு … Read more

குமரி: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – சிசிடிவியில் சிக்கிய ஆசாமி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரம் பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த CCTV கேமரா காட்சிகள் மூலம் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டதை அப்பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவில் கதவு மற்றும் … Read more

FD வட்டியை அதிகரித்த வங்கிகள்… ரிட்டர்ன் எவ்வளவு கிடைக்கும்னு இங்க பாருங்க!

Axis, PNB HFL, SBI hiked interest rates on fixed deposit investments Tamil News: நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. டெபாசிட் காலத்தைப் பொறுத்து எஃப்டிகளின் வட்டி விகிதங்களை 10 bps முதல் 25 bps வரை அதிகரித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஜூன் 15, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும் இந்த புதிய விகிதங்கள் … Read more

கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என்று, தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அவரின் அந்த மனுவில், “சிவகங்கை, சிங்கம்புணரி அருகே உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழாவில், சாதி அடிப்படையில் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. கோவிலில் … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு, சேலம்,  கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தமிழகத்தின் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 … Read more

புதுச்சேரி | அரசு விழாவில் பாஜக பேனரை அகற்றியதால் ரேஷன்கார்டு முகாம் ரத்து: காங்கிரஸ் முற்றுகை

புதுச்சேரி: அரசு விழாவில் பாஜக பேனரை அகற்றியதால் ரேஷன்கார்டு முகாம் ரத்தானதால் குடிமைப்பொருள் வழங்கல்துறையை காங்கிரஸ் எம்எல்ஏ ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்ட போராட்டத்தில் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் ஏற்பாட்டின்பேரில் குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் ரேஷன்கார்டு மாற்றல் முகாம் நடத்த எம்எல்ஏ அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு குடும்ப அட்டைகளில் பெயர் நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் சிகப்பு அட்டை ஆகியவை பெற முகாமில் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

அதிமுக பொதுக்குழுவில் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பதில் சிக்கல் – காரணம் இதுதான்!

அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது ஜாமீன் நிபந்தனை தளர்த்துமாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.  ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே உள்ளார். விசாரணை நடைபெறும் காவல் எல்லையில் இருந்து வெளியே செல்லக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு … Read more

நானும் இங்கே வலியில்… நீயோ அங்கே சிரிப்பில்… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial and Reality Show Memes In tamil : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்று வருவது சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள். அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரியாகவே ஒளிபரப்பானாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களை ஏமாற்றினாலும் பல நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனாலும் சில சமயங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைவது … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.!!

பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ப்ராஜெக்ட் ஃபெலோ காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எம்.எஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சேலம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : பெரியார் பல்கலைக் கழகம் பணியின் பெயர் : ப்ராஜெக்ட் ஃபெலோ கல்வித்தகுதி : எம்.எஸ்சி பணியிடம் : சேலம் தேர்வு முறை : எழுத்து தேர்வு … Read more