ஆடி மாசம் வந்துட்டா போதும்…. ரோசாவ கைலயே புடிக்க முடியாது… சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரை சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. வார நாட்களில் சீரியலும் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகினறனர். அதேபோல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அரசியல். சினிமா மற்றும் உலக நிகழ்வுகளை பற்றி மீம்ஸ் பதிவிட்டு வந்த நெட்டிசன்கள் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளை கையில் எடுத்துள்ளனர். பெரிய ஆக்ஷன் அல்லது சீரியஸ் காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகரின் … Read more

புதுச்சேரியில் அங்கன்வாடி, பாண்லே பால் பூத் மூலம் தேசியக் கொடி விற்பனை: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி: “வீடுதோறும் கொடியேற்ற அங்கன்வாடி, பாண்லே பால் பூத் மூலம் தேசியக் கொடி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பிலும் நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர தின நாளில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேயில் ஆகஸ்ட் 13 … Read more

மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞருக்கு நினைவிடம்: குமரி வள்ளுவர் சிலையை விட உயரமாக எழுப்பத் திட்டம்!

மறைந்த திமுக தலைவர் , முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றி உள்ளார். இவரின் பங்களிப்பை போன்றும் வகையில் அரசு மெரினாவில் கடலுக்கு நடுவே நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 42 மீட்டர் உயரத்திற்கு பிரம்மாண்ட பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை விட சிறிது உயரமாக கட்டப்பட உள்ளது. இந்த நினைவுச்சின்னம் கரையில் இருந்து 360 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது.தற்போது கட்டப்பட்டு வரும் கருணாநிதி … Read more

14 வயது பள்ளி மாணவியை சீரழித்த 62 வயது முதியவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள போந்தூர் பகுதியில் மண்ணாங்கட்டி என்ற ராஜமாணிக்கம் (வயது 62) வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மண்ணாங்கட்டி 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சித்தாமூர் போலீசார் மண்ணாங்கட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மண்ணாங்கட்டி … Read more

மின்சாரம் பாய்ந்து கை, கால்களை இழந்த இளைஞருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்திய கோவை அரசு மருத்துவனை..!

மின்சாரம் பாய்ந்த விபத்தில் கை, கால்களை இழந்த இளைஞருக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் வெற்றிகரமாக செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் கடந்த பிப்ரவரியில் நிகழ்ந்த மின்சார விபத்தில் இரு கால்கள் மற்றும் கைகளை இழந்தார். இதனை அடுத்து, கோவை ஆட்சியர் பரிந்துரைபடி, தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு இலவசமாக எடை குறைந்த செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டன. Source link

கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம்: 42மீ உயரத்தில் கடலுக்குள் அமைகிறது

சென்னை: கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இதனை கடந்த ஆண்டு ஆக. 24 பேரவையில் அறிவித்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் … Read more

கள்ளக்குறிச்சி: பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் மக்கள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த வன்முறையின்போது எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை பொதுமக்கள் திருப்பி ஒப்படைத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறையின்போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதை ஏற்ற பொதுமக்கள் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை சாலை ஓரங்களில் வீசிச் சென்று வருகின்றனர். இதில், வாட்டர் பியூரிபயர் மெஷின், மேசைகள், நாற்காலிகள், சிலிண்டர், சமையல் பாத்திரம், ஃபேன், இரும்பு கிரில் கதவுகள் உள்ளிட்ட பொருட்கள் கனியாமூர் மாரியம்மன் … Read more

சென்னை மெட்ரோ ரயிலில் கலாச்சார, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்: எங்கே, எப்போது?

சி.எம்.ஆர்.எல்., சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவுசெய்துள்ளது. இந்த வார இறுதியில் நிகழ்ச்சிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு நடக்கவிருக்கிறது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது. தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் நேரடி இசை நிகழ்ச்சி ஜூலை 23-ம் தேதி உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி விமான நிலையத்தில் … Read more

பள்ளி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தாய்மாமன்.. போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தாய்மாமனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி கிராமத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை செய்து வருகிறார். அவரது மாமன் மகள் வித்யா (வயது 16) இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தனது தாய் மாமனான ராஜதுரை கடைக்கு சென்று … Read more

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு | காவல் துறை பதிலளிக்கும் வரை 11 பேர் மீது கைது நடவடிக்கை கூடாது: ஐகோர்ட்

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக 4 மாவட்ட செயலாளர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீஸார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர், … Read more