முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு: மதுரையில் 45,000 ஏக்கரில் முதல்போக சாகுபடி பணிகள் தீவிரம்
மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மதுரை கிழக்கு தாலுகாவில் முதல் சாகுபடிக்கான விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. முல்லைப் பெரியாறு அணை மூலம் மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலும் வாடிப்பட்டி, மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாக்களில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இரு போக நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் இரு போக சாகுடி உறுதி … Read more