மழையால் ரத்தான ரயில்… சென்னை ரயிலைப் பிடிக்க காரை முன்பதிவு செய்த ரயில்வே; நன்றி சொன்ன மாணவர்
குஜராத்தில், கனமழை காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், ஏக்தா நகரில் இருந்து வதோதரா ரயில் நிலையம் செல்ல முடியாமல் தவித்த சென்னை ஐஐடி மாணவருக்கு காரை முன் பதிவு செய்து ரயில்வே உதவியுள்ளது. இதற்கு, அந்த மாணவர் நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. பொறியியல் மாணவர் சத்யம் காத்வி குஜராத்தின் ஏக்தா நகரில் இருந்து வதோதரா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார், அங்கிருந்து சென்னைக்கு செல்லவிருந்தார். ஆனால், கனமழை காரணமாக ஏக்தா நகரில் இருந்து … Read more