பறிமுதல் ஆன 1300 கிலோ கஞ்சா ஒரே நேரத்தில் அழிப்பு.. மாஸ் காட்டிய சென்னை கமிஷனர்!
சென்னை பெருநகர பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சா போதைபொருட்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் அழிக்கப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் மருத்துவக்கழிவுகளை எரியூட்டும் பகுதியில் சென்னை பெருநகர பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் 37 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 கிலோ கஞ்சாவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடக்குமண்டல இணை இயக்குநர் ரம்யா பாரதி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அழித்தனர். … Read more