கெடு விதித்த மத்திய அரசு; மவுனம் காக்கும் தமிழக அரசு – குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு உண்டா? இல்லையா?
நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, நிகழாண்டு குறுவைக்கு பயிர்க் காப்பீடு உண்டா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனடெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை,சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி, டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு நிகழாண்டு 5.20 லட்சம் ஏக்கர் … Read more