கொள்ளிடம் ஆற்று திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர்.. இருட்டிலும் போராடி பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே காவிரியில் திருப்பி விடப்படுகிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது. நேற்று மாலை இந்த ஆற்றில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீர் அதிகமாக வருவதை அறிந்து … Read more