உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய பெண் கவுன்சிலரின் மகன்..
சேலம் மாவட்டத்தில், உணவக உரிமையாளரை சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படும் பெண் கவுன்சிலரின் மகன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் என்ற அந்த நபர், தாரமங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற போது உரிமையாளர் செந்தில் குமார் கண்டிப்புடன் பேசி பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள் இரவு குடிபோதையில் கூட்டாளிகள் 10 பேருடன் மீண்டும் வந்த அரவிந்த், வித விதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு இறுதியாக ஆம்லெட் வேகவில்லை … Read more