நாமக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வேன் விபத்தில் உயிரிழந்த இரண்டு காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட கார் விபத்து குறித்து விசாரிப்பதற்காக, ராசிபுரம் காவல் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் 49-ல் … Read more

ஆரோக்கியமுள்ள டிராகன் பழம் ஜூஸ்.! செய்வது எப்படி.?

ஆரோக்கியமுள்ள ட்ராகன் பழ ஜூஸ் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க, தேவையான பொருட்கள்: டிராகன் பழம் நறுக்கியது – 1 கப்  சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் க்யூப்ஸ் செய்முறை: முதலில் டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு டிராகன் பழ துண்டுகள், எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் தேவையான அளவு குளிர்ந்த நீர் ஊற்றி … Read more

தனது பணத்தை பறிகொடுத்துவிட்டு, பேருந்து செலவிற்காக வீட்டில் கைவைத்த திருடன்… மதுபோதை திருடனாக்கியது

சேலம் மாவட்டம் ஓமலூரில், மதுபோதையில் பர்ஸை பறிகொடுத்த இளைஞர், பேருந்து செலவிற்காக வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற போது பிடிபட்டார். பாஸ்கரன் என்ற அந்த இளைஞர் மது போதையில் இருந்த போது மர்ம நபர்கள் அவரது பர்ஸை திருடி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் அருகில் இருந்த வீட்டிற்குள் அதிகாலை புகுந்து மணி பர்ஸ், செல்போன், தங்கத் தோடு ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்ப முயன்ற போது வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து … Read more

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து அண்ணாமலை கேட்கவில்லை: சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுதினம் திருநெல்வேலி ரஹ்மத் நகரில் அனுசரிக்கப்பட்டது இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பெருஞ்சித்திரனார் புகைப்படத் துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத மோதல்களை தூண்டி நாட்டில் பிரிவினை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கடன் 90 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 7,000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன். 18 … Read more

#சென்னை || கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு>!

சென்னையில் மீண்டும் ஒரு விசாரணைக் கைதி மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அன்பு என்கின்ற ராஜசேகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திருவள்ளூரில் வைத்து செங்குன்றத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்த போலீசார், இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக தகவல். முதல் முதல்கட்ட தகவலின்படி, சொத்து தொடர்பான ஒரு புகாரின் … Read more

பள்ளிகள் திறப்பு | சென்னை, பிற ஊர்களிலிருந்து கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கம்

சென்னை: நாளை முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று (ஜூன் 12)கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ். எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 400 பேருந்துகள் கடந்த வாரம் … Read more

இந்த வெயிலுக்கு ஜில்லுனு சுகர் ஃபிரீ  மாம்பழம் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

நம்மில் பலர் இப்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக சுகர் ஃபிரீ உணவுகளைத்தான் சாப்பிடுகின்றனர். இதனால் நம்மில் பலருக்கு சுகர் ஃபிரீ உணவுகளை எப்படி வீட்டில் செய்வது என்று தெரியாது. நம்மில் பலர் ஐஸ்கிரீம் என்றாலே மிகவும் புடிக்கும். அதிலும் மாம்பழம் ஐஸ்கிரீம் என்றாலே நம்மில் பலருக்கு பிடிக்கும். அதை எப்படி வீட்டிலே செய்வது என்று பார்க்கலாமல். 6 – 7 மாம்பழங்கள் வரை எடுத்துகொள்ளவும். இந்த மாம்பழங்களை நீரில் சில நேரம் … Read more

#INDvsSA || இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை கதிகளங்கவைத்த தென் ஆப்பிரிக்க அணி.! வெற்றி இலக்கு நிர்ணயம்.!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இந்தியாவுடன் 5 டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்று இந்த இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது 20 ஓவர் ஆட்டம் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் தென்னாபிரிக்க அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது. … Read more

அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : பார்வையிட சென்ற திமுக எம்எல்ஏ-வை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு

காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனையில், சி.டி.ஸ்கேன் அறை மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு திமுக எம்எல்ஏ ஏ.எம்.ஹெச். நாஜிம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்த அறையை பார்வையிட சென்ற தன்னிடமே அறையின் சாவி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக திமுக எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.  Source link

அனுமதியளிக்காத புதுச்சேரி அரசு: மீண்டும் வந்து திரும்பிய சொகுசு கப்பல்

சென்னை: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி இல்லாததால் கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு புறப்பட்ட சூழலில் மீண்டும் கப்பல் இன்று புதுச்சேரி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அனுமதி இல்லாததால் இக்கப்பல் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே இயங்கும், தனியார் சொகுசு கப்பலை தொடங்கி வைத்துள்ளார். இந்தக் கப்பல் சம்பந்தமான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி … Read more