இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவர்கள் செய்த செயலால் அதிர்ச்சி -3 பேர் கைது
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் அருகருகே இரண்டு தனியார் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக மாநகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வைத்து கஞ்சா பொட்டலங்களை மாணவர்களக்கு விற்பனை செய்வதாகவும் மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை … Read more