நுபுர் சர்மா விவகாரம்; ராஞ்சியில் வன்முறை; துப்பாக்கி சூட்டில் 10-ம் வகுப்பு மாணவர் உட்பட இருவர் பலி
Abhishek Angad Boy awaiting Class X results among 2 killed in Ranchi, police face probe: சனிக்கிழமை அதிகாலையில் மற்றொரு நபர் தோட்டாக் காயங்களால் இறந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இறந்தவர்கள் 20 வயதான சாஹில் என்றும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த 15 வயது முடாசிர் ஆலம் என்றும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். ஜார்கண்ட் முக்தி … Read more