குமரி: கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை – சிசிடிவியில் சிக்கிய ஆசாமி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரம் பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த CCTV கேமரா காட்சிகள் மூலம் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சித்திரை மகாராஜபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டதை அப்பகுதியினர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோவில் கதவு மற்றும் … Read more