சாந்தி தியேட்டர் பங்குகளில் உரிமை கோரிய வழக்கு – விசாரணை 18ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சாந்தி தியேட்டர் பங்குகளில் தங்களுக்கும் உரிமை வழங்கக் கோரி நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் தங்களது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் ரூ.41 லட்சம் பணம், தங்கம், வெள்ளி பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில், இன்று (ஜூலை 8) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.41 லட்சம் பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அவர் மீதும் அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன், காமராஜின் நண்பர்கள் உதயகுமார், … Read more

சென்னையில் இன்று முதல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் இன்று முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னை ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஈ.வே.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் அதிக அளிவில் ஏற்படுகிறது. எனவே ஈ.வே.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் வரும் 09.07.2022 முதல் 10 நாட்களுக்கு சோதனை … Read more

ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை பெற்று மோசடி… வீட்டுமனை பத்திரப் பதிவு செய்து தராமல் ஏமாற்றிய 3பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு, வீட்டுமனையை பத்திரப்பதிவு செய்து தராமல் ஏமாற்றி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காக்குப்பம் கணபதி நகரைச் சேர்ந்த சித்ரா என்பவர் விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில், திருக்கோவிலூரைச் சேர்ந்த பரணிதரன், பாலாஜி, பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகிய 4 பேர் விருத்தாசலம் பழமலை நகரில் பல்வேறு பெயர்களில் வீட்டுமனைகளை விற்பனை செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றி … Read more

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை – மகன்கள், உறவினர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு

மன்னார்குடி / சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடிக்கு சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமராஜ் மற்றும் அவர் தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். தற்போது திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு … Read more

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலுக்கு நேற்று வருகை தந்த துர்கா ஸ்டாலின் சுமார் 40 நிமிடங்கள் சாமி தரிசனம் செய்தார். புத்து மூலவர், அங்காள பரமேஸ்வரி உற்சவர் அங்காள பரமேஸ்வரி பெரியாயி உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் செய்தார் .மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஸ்டாலின் குடும்பத்தினரின் குலதெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

போர்க்களமாக மாறிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்.. மூன்று பேர் மண்டை உடைப்பு.!!

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஒற்றை தலைமையை வலியுறுத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம் ஏ முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் கலந்து கொண்டனர்.  அப்போது எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியதை எடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டு, கட்சி நிர்வாகிகள் அமர போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் ஆய்வாளர்கள் மோதல் … Read more

சிமெண்ட் மூட்டை ஏற்றிய டிரக் பள்ளத்தில் விழுந்து விபத்து…மூட்டைகள் ஓட்டுனர் மீது விழுந்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றிய டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்  ஓட்டுனர் உயிர் தப்பினார்.  தும்பிபாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கருப்பூர் மேம்பாலம் அருகே வேகத்தடை இருப்பதை அறியாமல் முருகவேல் வேகமாக டிராக்டரை ஓட்டியதால் பிரேக் பழுதடைந்தது. இதனை அடுத்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் டிராக்டர் அருகில் இருந்த  சுமார் 20அடி ஓடை பள்ளத்தில் தலை குப்புற விழுந்தது. அப்பொழுது … Read more