#தமிழகம் || கொத்து பரோட்டா வித் கோழிக்கால் குருமாவா? பல்லி குருமாவா? பதறிப்போன நாலுபேர்.! பதட்டத்தில் பகுதி மக்கள்.!
ரயில் நிலையம் அருகே, உணவகத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட நான்கு பேர், வாந்தி மயக்கத்துடன் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு, அரச்சலூர் பகுதியை சேர்ந்த அமுதா, சந்திரன் தம்பதியினர், சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேர் வந்துள்ளனர். பின்னர், தங்கள் பணியை முடித்துவிட்டு ரயில் நிலையம் அருகே உள்ள கருப்பண்ணன் என்ற உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கொத்து புரோட்டா ஆர்டர் செய்து செய்துள்ளனர். … Read more